dq 66e5ab614fe67
ஏனையவை

பிரியங்கா பற்றி அவர் முன்னாள் கணவரிடம் கேளுங்க.. என் தம்பி பையன் அவன்: பாடகி சுசித்ரா

Share

பிரியங்கா பற்றி அவர் முன்னாள் கணவரிடம் கேளுங்க.. என் தம்பி பையன் அவன்: பாடகி சுசித்ரா

விஜய் டிவி பிரியங்கா மற்றும் மணிமேகலை ஆகியோரது சண்டை பற்றி தான் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பிரியங்கா கொடுத்த தொல்லையால் தான் குக் வித் கோமாளி 5ல் இருந்து விலகிவிட்டதாக மணிமேகலை அறிவித்து இருந்தார்.

அவருக்கு ஆதரவாக தற்போது பல பிரபலங்களும் பேச தொடங்கி இருக்கின்றனர்.

பாடகி சுசித்ரா வெளியிட்டு இருக்கும் வீடியோவில் கூறி இருப்பதாவது..

“குக் வித் கோமாளி என்ன அவ்ளோ முக்கியமா. ஏன் மணிமேகலைக்கு ஆதரவாக வீடியோ போடுகிறேன். ஏனென்றால் தற்போது பிரச்சனை ஷோவை பற்றி இல்லை. ”

“ஒரு Bullyயை பற்றி ஒருவர் இவ்வளவு கண்ணியமாக, அந்த toxic இடத்தில் இருந்து கிளம்பி வந்துவிட்டது மிக தைரியமான முடிவு. அங்கு என்னவெல்லாம் நடந்தது என விளக்கமாக வீடியோ போட்டிருக்காங்க மணிமேகலை. உங்கள் மீது அதிகம் மரியாதை வருகிறது.”

” நீ என்னவெல்லாம் சந்தித்து இருப்பாய் என எனக்கு புரிகிறது. பிரியங்கா எப்பேர்பட்டவர் என்பதை அவரது முன்னாள் கணவரிடம் பேசி பாருங்க புரியும். ”

“அவர் எனக்கு தம்பி மாதிரி. அவ்வளவு இனிமையானவன். ஆனால் அவனை நாசமா அடிச்சிடுச்சி அவனை. இதை எல்லாம் சொன்னால் நான் rumour சொல்கிறேன் என கூறுவார்கள்” என சுசித்ரா பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...