dq 66e5ab614fe67
ஏனையவை

பிரியங்கா பற்றி அவர் முன்னாள் கணவரிடம் கேளுங்க.. என் தம்பி பையன் அவன்: பாடகி சுசித்ரா

Share

பிரியங்கா பற்றி அவர் முன்னாள் கணவரிடம் கேளுங்க.. என் தம்பி பையன் அவன்: பாடகி சுசித்ரா

விஜய் டிவி பிரியங்கா மற்றும் மணிமேகலை ஆகியோரது சண்டை பற்றி தான் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பிரியங்கா கொடுத்த தொல்லையால் தான் குக் வித் கோமாளி 5ல் இருந்து விலகிவிட்டதாக மணிமேகலை அறிவித்து இருந்தார்.

அவருக்கு ஆதரவாக தற்போது பல பிரபலங்களும் பேச தொடங்கி இருக்கின்றனர்.

பாடகி சுசித்ரா வெளியிட்டு இருக்கும் வீடியோவில் கூறி இருப்பதாவது..

“குக் வித் கோமாளி என்ன அவ்ளோ முக்கியமா. ஏன் மணிமேகலைக்கு ஆதரவாக வீடியோ போடுகிறேன். ஏனென்றால் தற்போது பிரச்சனை ஷோவை பற்றி இல்லை. ”

“ஒரு Bullyயை பற்றி ஒருவர் இவ்வளவு கண்ணியமாக, அந்த toxic இடத்தில் இருந்து கிளம்பி வந்துவிட்டது மிக தைரியமான முடிவு. அங்கு என்னவெல்லாம் நடந்தது என விளக்கமாக வீடியோ போட்டிருக்காங்க மணிமேகலை. உங்கள் மீது அதிகம் மரியாதை வருகிறது.”

” நீ என்னவெல்லாம் சந்தித்து இருப்பாய் என எனக்கு புரிகிறது. பிரியங்கா எப்பேர்பட்டவர் என்பதை அவரது முன்னாள் கணவரிடம் பேசி பாருங்க புரியும். ”

“அவர் எனக்கு தம்பி மாதிரி. அவ்வளவு இனிமையானவன். ஆனால் அவனை நாசமா அடிச்சிடுச்சி அவனை. இதை எல்லாம் சொன்னால் நான் rumour சொல்கிறேன் என கூறுவார்கள்” என சுசித்ரா பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...