5 47
இலங்கைஏனையவைசெய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

Share

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து நேற்று (டிச.24) கலந்துரையாடியதாகவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க(wasantha samarasinghe) தெரிவித்தார்.

இதன்படி, இந்த வாரத்தில் டின் மீன்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கத் தயாராக இருப்பதாக சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

இப்போதும் சந்தையில் 425 கிராம் டின்மீன் விலை 490 ரூபாயாக இருந்தாலும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் 300 ரூபாய்க்கு அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

இதன்படி, இந்த வாரம் டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் எனவும், அரிசி இறக்குமதிக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...