5 47
இலங்கைஏனையவைசெய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

Share

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து நேற்று (டிச.24) கலந்துரையாடியதாகவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க(wasantha samarasinghe) தெரிவித்தார்.

இதன்படி, இந்த வாரத்தில் டின் மீன்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கத் தயாராக இருப்பதாக சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

இப்போதும் சந்தையில் 425 கிராம் டின்மீன் விலை 490 ரூபாயாக இருந்தாலும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் 300 ரூபாய்க்கு அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

இதன்படி, இந்த வாரம் டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் எனவும், அரிசி இறக்குமதிக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...