5 47
இலங்கைஏனையவைசெய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

Share

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து நேற்று (டிச.24) கலந்துரையாடியதாகவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க(wasantha samarasinghe) தெரிவித்தார்.

இதன்படி, இந்த வாரத்தில் டின் மீன்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கத் தயாராக இருப்பதாக சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

இப்போதும் சந்தையில் 425 கிராம் டின்மீன் விலை 490 ரூபாயாக இருந்தாலும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் 300 ரூபாய்க்கு அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

இதன்படி, இந்த வாரம் டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் எனவும், அரிசி இறக்குமதிக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...