2 1 5
ஏனையவை

அறுதிப் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்திக்கு வரலாறு காணாத வெற்றி

Share

அறுதிப் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்திக்கு வரலாறு காணாத வெற்றி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake)தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கை நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் இலங்கையில் தனி ஒரு கட்சி இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் தடவையாகும்.

நாடாளுமன்றத்தில் அந்தகட்சி 150 ஆசனங்களுக்கு மேல் பெற வாய்ப்புள்ளதாக அந்த கட்சியின் மூத்த உறுப்பினர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இதுவரை 18 மாவட்டங்களின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி 94 இடங்களைப் பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...