1 57
ஏனையவை

நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் பட்ஜெட்… முழு விவரம்

Share

நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் பட்ஜெட்… முழு விவரம்

தமிழ் சினிமாவில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான்.

அந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாட்கள் விடுமுறை என்பதால் வெளியாக அப்போது படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா, பார்த்திபன், ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க அனிருத் இசையமைப்பில் பாடல்கள் வெளியாகி இருந்தது.

இப்போது இந்த படம் ரசிகர்களிடம் பேசும் படமாக இருக்கிறது, காரணம் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை தான்.

மொத்தம் 70 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தியுள்ளனர், படப்பிடிப்பு செலவுகள் ரூ. 6 கோடியாக, கலைஞர்களுக்கு என்றே ரூ. 5 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளது.

பின் தயாரிப்புப் பணிகளுக்காக ஒரு கோடி வரை செலவு, படத்தின் விளம்பரம், வெளியீடு செலவு, இதர செலவுகள் என ஒன்றரை கோடி, ஆக மொத்தம் 13 கோடியே 50 லட்சம் வரை செலவாகியிருக்கலாம் என்கின்றனர்.

முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்தது என்கின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...