6 43
ஏனையவை

மகிந்தவை பாதுகாக்க களமிறங்கப்போகும் புதிய அணி

Share

மகிந்தவை பாதுகாக்க களமிறங்கப்போகும் புதிய அணி

போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவைப் (Mahinda Rajapaksa) பாதுகாப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், விடுதலைப்புலிகளுக்கு முடிவு கட்டிய மகிந்த ராஜபக்ச ஒருபோதும் திணறமாட்டார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், ஆளும் தரப்பினரும் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் அவர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...