tamilnaadih 10 scaled
ஏனையவை

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

Share

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் முதற்கட்டமாக விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும பெற தகுதியானவர்கள் உள்ள போதிலும், முதல் கட்டத்தில் பதிவு செய்யப்பட்டதால் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை. அவர்களுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், முன்பு தரவு அமைப்பில் உள்வாங்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

முன்னர் கொடுக்கப்பட்ட தரவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக பயனாளிகளைத் தேர்வு செய்த பின் அது செய்யப்படும். அவர்களுக்கு ஒரு போதும் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...