tamilni 26 scaled
ஏனையவை

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. முன்னணி நடிகைகளை மிஞ்சும் அழகில் எப்படி இருக்கிறார் பாருங்க

Share

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. முன்னணி நடிகைகளை மிஞ்சும் அழகில் எப்படி இருக்கிறார் பாருங்க

ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதன்பின், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, போஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சாக்லேட் பாய் என ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வந்த நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2012ஆம் ஆண்டு தளபதி விஜய்யுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் ஹிட்டானது.

ஆனாலும், கூட நடிகர் ஸ்ரீகாந்திற்கு எதிர்பார்த்த இடம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. மேலும் தற்போது இவர் நடிப்பில் சத்தமின்றி முத்தம் தா, ஆபரேஷன் லைலா போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2008ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அழகாக இருக்கிறாரே என இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கூற துவங்கிவிட்டனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGallery

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...