7 2 scaled
ஏனையவை

சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் எல்லை கடந்து பணி செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான அறிவிப்பு

Share

சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் எல்லை கடந்து பணி செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான அறிவிப்பு

பணி நிமித்தம் எல்லை கடந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஜெனீவா மாகாணத்தைப் பொருத்தவரை, பணி நிமித்தம் எல்லை கடந்து மாகாணத்துக்குள் நுழைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2022இல் 100,000ஆக இருந்த பணியாளர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சுமார் 109,000ஆக உயர்ந்துள்ளது.

சுவிட்சர்லாந்துக்குள் எல்லை கடந்து பணி செய்ய வருவோரில் 28 சதவிகிதம் பணியாளர்கள் ஜெனீவாவுக்குத்தான் வருகிறார்கள்.

மாகாண புள்ளியியல் அலுவலக தரவுகளின்படி, இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணியாளர்கள் எண்ணிக்கை, சற்று குறைந்ததாக தெரிவித்தாலும், அது வெறும் 0.3 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...