ஏனையவை

சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் எல்லை கடந்து பணி செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான அறிவிப்பு

Share
7 2 scaled
Share

சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் எல்லை கடந்து பணி செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான அறிவிப்பு

பணி நிமித்தம் எல்லை கடந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஜெனீவா மாகாணத்தைப் பொருத்தவரை, பணி நிமித்தம் எல்லை கடந்து மாகாணத்துக்குள் நுழைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2022இல் 100,000ஆக இருந்த பணியாளர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சுமார் 109,000ஆக உயர்ந்துள்ளது.

சுவிட்சர்லாந்துக்குள் எல்லை கடந்து பணி செய்ய வருவோரில் 28 சதவிகிதம் பணியாளர்கள் ஜெனீவாவுக்குத்தான் வருகிறார்கள்.

மாகாண புள்ளியியல் அலுவலக தரவுகளின்படி, இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணியாளர்கள் எண்ணிக்கை, சற்று குறைந்ததாக தெரிவித்தாலும், அது வெறும் 0.3 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...