சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தும் அட்லீ!! வெளியான தகவல்?
ஏனையவை

சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தும் அட்லீ!! வெளியான தகவல்?

Share

சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தும் அட்லீ!! வெளியான தகவல்?

2013 -ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ. இப்படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து பாப்புலர் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

தற்போது அட்லீ பாலிவுட் சினிமாவின் பாஷாவாக இருக்கும் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஜவான் படத்திற்கு அடுத்தபடியாக அட்லீ சன் பிக்சர்ஸ் நிறுவனதின் கீழ் படம் எடுக்க போகிறாராம்.

இப்படத்திற்காக அட்லீக்கு ரூபாய் 50 கோடி சம்பளம் பேசி 10 கோடி வரை அட்வான்ஸ் தொகையை கொடுத்து வைத்திருக்கிறதாம். ஜவான் படத்திற்காக அட்லீ ரூபாய் 30 கோடி சம்பளம் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...