vikatan 2020 09 9a098bc1 057c 44c8 9925 dfde17dde293 158542 thumb
உலகம்ஏனையவைசெய்திகள்

சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தால் சர்ச்சை.., ஆர்ச் முன்னாடியா செல்ஃபி எடுத்திருக்கிறேன் என கஸ்தூரி காட்டம்

Share

சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தால் சர்ச்சை.., ஆர்ச் முன்னாடியா செல்ஃபி எடுத்திருக்கிறேன் என கஸ்தூரி காட்டம்

சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வரும் திமுகவினருக்கு நடிகை கஸ்தூரி காட்டமாக பதில் அளித்துள்ளார்.

சேலம் மாடர்ன்ஸ் தியேட்டர் விவகாரம் குறித்து பலரும் விமர்சனங்கள் செய்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் திமுகவை விமர்சித்தார்.

அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சுதந்திரத்திற்கு முன்னாடியே கட்டப்பட்ட நுழைவு வாயில். இத்தனை வருடம் கழித்து இன்று திமுக அரசின் கண்ணை உறுத்துகின்றது. மந்திரிக்குமாரி உள்ளிட்ட கலைஞரின் பல வெற்றிகளை தினம்தோறும் பறை சாற்றும் நினைவு வாயிலை விட..” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமானுடன் நடிகை கஸ்தூரி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து திமுகவினர் கிண்டலடித்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில், “இந்த புகைப்படத்தை தான் மூன்று நாட்களாக தூக்கிட்டு அலைகிறார்கள் D stock மடசாம்பிராணிஸ்.

இது 4 வருடம் முன்னாடி நானே share பண்ண ஒரு சாதா selfie. இதில் பதற்றதுக்கு என்ன இருக்கு? நான் என்ன ஆர்ச் முன்னாடியா நின்று செல்ஃபி எடுத்திருக்கிறேன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த புகைப்படமானது 2019 -ம் ஆண்டு சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக, 25 ஆண்டுக்கால நட்பே, நூறாண்டு வாழி பிறந்தநாள் வாழ்த்துகள் என கஸ்தூரி பகிர்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...