தமிழ் கிரிக்கெட் வீரருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
ஏனையவை

தமிழ் கிரிக்கெட் வீரருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

Share

தமிழ் கிரிக்கெட் வீரருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பில் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு விஜயகாந்த வியாஸ்காந்திற்கு கிடைத்துள்ளது.

சீனாவில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் 22 வயதுடைய யாழ்.மத்திய கல்லூரியின் பழைய மாணவன் வியாஸ்காந்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 முதல் ஒக்டோபர் மாதம் 08 வரை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் (2020.12.04) இல் 2020 லங்கா பிரிமியர் லீக் சுற்றில் யாழ்ப்பாணம் அணிக்காக தனது முதலாவது T20 போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...