7 1 1
ஏனையவை

2/3 பெரும்பான்மையை கொண்ட அநுர அரசின் நகர்வுகள்.!

Share

2/3 பெரும்பான்மையை கொண்ட அநுர அரசின் நகர்வுகள்.!

தேசிய மக்கள் சக்தியின் 2/3 பெரும்பான்மையை கொண்ட புதிய அரசாங்கத்தின் எதிர்கால நகர்வுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்னும் எதிர்பார்ப்பு பலதரப்பினருக்கு மத்தியில் இருந்து வருகின்றது.

புதிய மாற்றத்தை எதிர்நோக்கி மக்கள் தெரிவு செய்துள்ள இடதுசாரி கொள்கை உடைய அரசாங்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளவுள்ள அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விகள் எண்ணிலடங்காதவை.

இவ்வாட்சியின் கீழ் இயங்கப்போகின்ற எதிர்வரும் ஐந்து வருடங்களில் இதுவரை காலமும் மக்கள் வேண்டி நின்ற தேவைப்பாடுகளும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமா என்பது பொருத்திருந்து பார்க்க வேண்டிய விடயம் தான்.

கடந்தகால அரசாங்கங்களால் பெறப்பட்ட கடன்கள், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் மக்களின், நாட்டின் அபிவிருத்தி என்பன மாற்றங்களுக்குட்பட வேண்டிய முக்கிய விடயங்களாகும்.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவாரா என்னும் வினாவிற்கு அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...