6 36
ஏனையவை

பிள்ளையானை நெருங்கும் அநுரவின் கைது நகர்வுகள்: நிலை குலையும் எதிர் தரப்பு

Share

பிள்ளையானை நெருங்கும் அநுரவின் கைது நகர்வுகள்: நிலை குலையும் எதிர் தரப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் குறித்த தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அநுர அரசாங்கத்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், “அநுரகுமார திஸாநாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதலையே பிரதானமாக கையில் எடுத்துள்ளார்.

பிற அரசாங்கத்தை வீழ்த்தும் வியூகம் தெரிந்த அநுர தரப்பு தமது அரசாங்கத்தை அவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து எவ்வாறு காப்பாற்றுவது என்பதை அறிந்து வைத்துள்ளது. எனவே, பிள்ளையான் மீதான நடவடிக்கைகள் தொடரும். அல்லது அவர் கைது செய்யப்படலாம்.

ஏனென்றால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக தற்போதைய அரசாங்கம் தெரிவிக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...