24 6635c310d7916
ஏனையவை

சிறகடிக்க ஆசை : மகன் முத்துவை அடித்த தந்தை அண்ணாமலை! அதிர்ச்சியில் குடும்பம் குடும்பம்

Share

சிறகடிக்க ஆசை : மகன் முத்துவை அடித்த தந்தை அண்ணாமலை! அதிர்ச்சியில் குடும்பம் குடும்பம்

சின்னத்திரையில் தற்போது முன்னணியில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்துள்ளது. தொடரின் கதாநாயகன் முத்து மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

சிட்டி என்பவருடன் முத்துவிற்கும், மீனாவிற்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்த நிலையில், இருவரையும் பழிவாங்க வேண்டும் என்று முத்து மீது வீண்பழியை சுமத்திவிட்டார் சிட்டி.

இதனால் ஊர் முழுவதும் முத்துவை குடித்துவிட்டு சார் ஓட்டும் நபராக பார்க்க துவங்கிவிட்டனர். ஒரு தப்பும் செய்யாத முத்துவின் காரையும் தற்போது போலீஸ் பிடித்துவிட்டது. மேலும் முத்து குடித்துவிட்டு கார் ஓட்டுகிறார் என்ற தவறாக பரவும் செய்தியை, வீட்டில் மனோஜ் கூறிவிடுகிறார்.

முத்துவை அடித்த அண்ணாமலை
இதனால் தனது மகன் முத்து மீது அதிருப்தி அடைகிறார் தந்தை அண்ணாமலை. இந்த நிலையில், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் காட்சிகளின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் மனோஜிடம் கோபப்படும் முத்து, அடிக்க கையோங்கிவிட்டார் அண்ணாமலை.

இதுவரை எதற்காகவும் தனது மகனை திட்டிகூட பேசாத அண்ணாமலை முதல் முறையாக முத்துவை அடித்துவிட்டார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என அடுத்த வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...