24 65daeac6cbb0f
ஏனையவைசினிமாசெய்திகள்

அந்த நடிகை தான் வேண்டுமென 4 முறை முயற்சி செய்த ரஜினிகாந்த்.. முடியவே முடியாது என கூறிய நடிகை

Share

அந்த நடிகை தான் வேண்டுமென 4 முறை முயற்சி செய்த ரஜினிகாந்த்.. முடியவே முடியாது என கூறிய நடிகை

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய்யுடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் எந்திரன்.

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய் என கூறப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராய்யுடன் இணைந்து நடிக்க வேண்டுமென 4 முறை முயற்சி செய்தாராம் ரஜினிகாந்த்.

இந்த நான்கு முறையும் ரஜினியின் படங்களை ஐஸ்வர்யா ராய் நிராகரித்துவிட்டாராம். முதலில் படையப்பா படத்தில் சௌந்தர்யா நடித்திருந்த ரோலில் ஐஸ்வர்யா ராய்யை தான் நடிக்க கேட்டுள்ளனர். ஆனால், ஐஸ்வர்யா மறுத்துவிட்டார்.

பின் பாபா படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்டுள்ளனர். இரண்டாவது முறையும் ஐஸ்வர்யா ராய்யிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக மனிஷா கொய்ராலா நடித்தார். இதை தொடர்ந்து மாபெரும் வெற்றியடைந்த சந்திரமுகி மற்றும் சிவாஜி ஆகிய இரு திரைப்படங்களிலும் ஐஸ்வர்யா ராய் தான் முதன் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தாராம்.

தொடர்ந்து நான்கு முறை ரஜினியின் படங்களை நிராகரித்த ஐஸ்வர்யா ராய், இறுதியாக ரஜினியின் எந்திரன் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...