rambhaindran 119040410 364089741272743 2695753082496173517 n 4ce 1
ஏனையவைசினிமாசெய்திகள்

முன்னணி நாயகியாக இருந்த நடிகை ரம்பாவிற்கு இப்படியொரு நிலைமையா?- வீட்டை விற்றுவிட்டாரா?

Share

முன்னணி நாயகியாக இருந்த நடிகை ரம்பாவிற்கு இப்படியொரு நிலைமையா?- வீட்டை விற்றுவிட்டாரா?

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் பேவரெட் நாயகியாக இருந்து வந்தவர் நடிகை ரம்பா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, போஸ்புரி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார். 1992ம் ஆண்டு சர்கம் என்ற மலையாள படத்தின் மூலம் 15 வயதில் அறிமுகமானவருக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது.

அடுத்து தெலுங்கு பக்கம் சென்றவர், தமிழ் பக்கமும் வந்து உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, சுந்தர புருஷன், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, விஜபி, மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

எல்லா மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த ரம்பா ஒருகட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வந்தார். பின் ரவீந்தர் என்பவரை ரம்யா திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

சினிமா துறையில் நுழைந்தவர்கள் பலர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதனால் நிறைய நஷ்டத்தை அனுபவித்து சினிமாவே வேண்டாம் என்று சென்றவர்கள் பலர் உள்ளார்.

அப்படி நடிகை ரம்பாவும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து நஷ்டத்தை சந்தித்துள்ளார். இவர் 3 ரோசஸ் படத்தை தயாரித்து நடித்தும் இருந்தார் ரம்பா, இந்த படத்தில் ஜோதிகா மற்றும் லைலாவும் முக்கிய வேடத்தில் நடித்தார்கள்.

படம் சரியாக ஓடவில்லை, இதனால் நஷ்டத்தை சந்தித்த நடிகை ரம்பா கடனை அடைக்க சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தனது வீட்டை விற்றிருக்கிறார். அதன்பிறகு ரம்யா இந்த தயாரிப்பு பக்கமே தலைகாட்டவில்லை.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...