Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

Share

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய பகுதியிலுள்ள 3 சுப்பர் மார்க்கெட் கிளைகளுக்கு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் தலா 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 18ஆம் திகதியன்று இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு பகுதியாக நுகர்வோர் விவகார ஆணையம் இந்த சோதனைகளை நடத்தியது.

கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதும் 187க்கும் மேற்பட்ட சுப்பர் மார்க்கெட்களில் நுகர்வோர் அதிகார சபை பரிசோதனைகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...

5 36
ஏனையவை

இலங்கையின் வீழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்!

நாடு பொருளாதார ரீதியாக மீண்டும் வீழ்ச்சியடையும் பட்சத்தில் நாட்டைப் பொறுப்பேற்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக ஐக்கிய...