6 79
ஏனையவை

அரிசி,தேங்காய், பச்சை மிளகாயை பரிசாக அளித்த நத்தார் தாத்தா

Share

அரிசி,தேங்காய், பச்சை மிளகாயை பரிசாக அளித்த நத்தார் தாத்தா

நத்தார் தினத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் பல வீடுகளுக்கு சென்று பரிசுகளை வழங்கியுள்ளார்.

அங்கு ஒரு கொத்து சிவப்பு அரிசி, ஒரு தேங்காய் மற்றும் சில பச்சை மிளகாய்களை விநியோகித்துள்ளார்.

அரிசி, தேங்காய், பச்சை மிளகாய் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுவதால், இந்த நத்தார் தினம் மிகவும் வருத்தமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டால் இந்த நிலைமைகள் நீங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...