6 35
ஏனையவை

இதனால் தான் மூக்குத்தி அம்மன் 2 நான் இயக்கல.. போட்டுடைத்த RJ பாலாஜி

Share

இதனால் தான் மூக்குத்தி அம்மன் 2 நான் இயக்கல.. போட்டுடைத்த RJ பாலாஜி

RJ பாலாஜி இயக்கி நடித்த படம் மூக்குத்தி அம்மன். அதில் நயன்தாரா தான் மூக்குத்தி அம்மன் ரோலில் நடித்து இருந்தார்.

அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து ஹிட் ஆன நிலையில், சமீபத்தில் அதன் இரண்டாம் பாகம் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வந்திருந்தது. ஆனால் அதை இயக்கப்போவது சுந்தர் சி என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் RJ பாலாஜி சமீபத்திய பேட்டியில் தான் மூக்குத்தி அம்மன் 2 படம் இயக்காதது ஏன் என்கிற காரணத்தை கூறி இருக்கிறார்.

“நான் மூக்குத்தி அம்மன் 2 இயக்க interested ஆக இல்லை. அவங்க அதை பண்ற ஐடியால இருந்தாங்க, எனக்கு அந்த ஐடியா இல்லை. அதனால் வேறு இயக்குனரை வெச்சி பண்றாங்க.”

“மூக்குத்தி அம்மன் இல்லை என்றால் நான் வேறு எதாவது படம் பண்ணிக்குறேன். அது ஒன்னும் டைட்டானிக் இல்லை. மூக்குத்தி அம்மன் இல்லைனா மாசாணி அம்மன். அதுவும் இல்லனா இன்னும் 108 அம்மன் பெயர்கள் இருக்கு. அதில் ஒன்றை இயக்குவேன்” என RJ பாலாஜி கூறி இருக்கிறார்.

“நான் சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் நான் எழுதிய கதை மூலமாக சூர்யா சாரை இயக்கும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது” எனவும் அவர் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...