20 7
ஏனையவை

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த அமெரிக்க போர்க் கப்பல்

Share

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த அமெரிக்க போர்க் கப்பல்

அமெரிக்க(us) கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற போர்க்கப்பல் இன்று (நவம்பர் 16, 2024) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இவ்வாறு வந்த கப்பலை, இலங்கை கடற்படையினர்(sri lanka navy) கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Arleigh Burke class guided missile detroer ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பலானது 155.2 மீட்டர் நீளமும், மொத்தம் 333 கடற்படையினரை கொண்டதுடன் கொமாண்டர் ஜொனாதன் பி. கிரீன்வால்ட் உள்ளார்.

மேலும், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், ‘USS Michael Murphy’கப்பல் நவம்பர் 17, 2024 அன்று கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்பட உள்ளது.

அண்மையில்தான் இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்க்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...