3 29
ஏனையவை

கங்குவா படத்தை இயக்க இயக்குனர் சிறுத்தை சிவா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Share

கங்குவா படத்தை இயக்க இயக்குனர் சிறுத்தை சிவா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள கங்குவா படத்தை இயக்க, இயக்குனர் சிறுத்தை சிவா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம் வாங்க.

தெலுங்கில் வெளிவந்த சௌர்யம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இதை தொடர்ந்து தெலுங்கில் சந்கஹம் படத்தை இயக்கினார். இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த இயக்குனர் சிவா, சிறுத்தை படத்தை இயக்கினார்.

இப்படத்திற்கு பின் தான் இவரை சிறுத்தை சிவா என ரசிகர்கள் அழைக்க துவங்கினார். சிறுத்தை படத்தை தொடர்ந்து அஜித்துடன் பயணித்து வந்த இயக்குனர் சிவா, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை எடுத்தார். பின் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கினார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், கங்குவா படத்தை இயக்குவதற்காக இயக்குனர் சிவா வாங்கிய சம்பளம் குறித்து தகவ வெளியாகியுள்ளது. அதன்படி. இப்படத்திற்காக சிறுத்தை சிவா ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...