4 26
ஏனையவை

உக்ரைனின் பாதுகாப்புக்காக மற்றுமொரு ஐரோப்பிய நாட்டுடன் கைக்கோர்த்த பிரித்தானியா

Share

உக்ரைனின் பாதுகாப்புக்காக மற்றுமொரு ஐரோப்பிய நாட்டுடன் கைக்கோர்த்த பிரித்தானியா

உக்ரைனின் பாதுகாப்புக்காக பிரித்தானியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் தங்களுக்கிடையே உடன்படிக்கையொன்றை கையெழுத்திட்டுள்ளன.

பிரித்தானியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு தலைவர்களான ஜான் ஹீலி மற்றும் ஆஞ்சல் டில்வர் ஆகியோர் இந்த உடன்படிக்கையை லண்டனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் வைத்து கையெழுத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையின் படி, இரு நாடுகளும் ஒற்றுமையாக உக்ரைனுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.

இந்நிலையில், இரு நாடுகளும் ஐரோப்பாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முயற்சிப்பதை இந்த உடன்படிக்கை எடுத்துக்காட்டுவதாக ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 45,000இற்கும் மேற்பட்ட உக்ரைனிய வீரர்களுக்கு இராணுவ பயிற்சிகள் இரு நாடுகளின் உதவியுடனும் வழங்கப்படவுள்ளன.

Share
தொடர்புடையது
12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...

10 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வெற்றிடமாகவுள்ள, மூன்று வேலைப் பிரிவுகளுக்கான பதிவு இன்று(27) அதிகார பூர்வமாக ஆரம்பமாகும்...