8 2 scaled
உலகம்ஏனையவை

ஜேர்மனியில் வெகுவாக அதிகரித்துள்ள வேலை இல்லாதாவர்களின் எண்ணிக்கை

Share

ஜேர்மனியில் வெகுவாக அதிகரித்துள்ள வேலை இல்லாதாவர்களின் எண்ணிக்கை

ஜேர்மனியில்(Germany) வேலை இல்லாதாவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக ஜேர்மனியின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜேர்மனியில் ஜூன் மாதத்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 82,000ஆக இருந்தது. அதுவே, ஜூலை மாதத்தில் 2.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பெடரல் வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் பலவீனமான பொருளாதார வளர்ச்சியும் கோடை விடுமுறையும் இந்த வேலையின்மை அதிகரிப்புக்கு பகுதியளவுக்கு காரணமாக அமைந்துள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் குறுகிய கால வேலைப் பலன்களுக்காக அரசு செய்யும் செலவு எதிர்பார்த்ததை விட அதிகமாகியுள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும், 903,000 பேர் வேலையின்மைக்காக அரசு வழங்கும் நிதியுதவியைப் பெற்றுள்ளனர். குறித்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விட 105,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...

image 1200x800 33
செய்திகள்உலகம்

கனடாவின் துப்பாக்கி மீட்புத் திட்டம்: 2026-இல் தீவிரமடையும் விமர்சனங்களும் சவால்களும்!

கனடா அரசாங்கம் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட துப்பாக்கி மாதிரிகளைத் தடை செய்து, அவற்றை உரிமையாளர்களிடமிருந்து நட்டஈடு...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....