23 646493df4996b
இலங்கைஏனையவைசெய்திகள்

மத போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில்1226 கோடி ரூபா பணம்! அம்பலமான தகவல்

Share

மத போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில்1226 கோடி ரூபா பணம்! அம்பலமான தகவல்

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னான்டோவின் வங்கி கணக்குகளில் 1226 கோடி ரூபாய் பணம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மத போதகர் ஜெரோமின் வியாபார நிறுவனங்கள், மத நிலையங்கள், மற்றும் அவருடைய மனைவியின் கணக்கு என்பனவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக குற்ற விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பன்னிரண்டு வங்கி கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுமார் 1226 கோடி ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதபோதகர் ஜெரோம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து நீதிமன்றில் குற்ற விசாரணை பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது.

இதேவேளை, மத போதகர் ஜெரோமிற்கு சொந்தமான கட்டுநாயக்க மிரக்கல்ல் டோம் நிறுவனத்தின் பாதுகாப்பு கேமராக்களுக்கு பொறுப்பான தகவல் தொழில்நுட்ப அதிகாரியை நாளை குற்ற விசாரணை பிரிவில் முன்னிலை ஆகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின காமகே உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...