10 27
ஏனையவை

நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய எம்.பிக்கள்

Share

நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய எம்.பிக்கள்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய சம்பவம் பெரும் மாற்றத்தின் ஆரம்ப அறிகுறியாக பதிவாகியுள்ளது.

குருநாகல் உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் இன்று(20.11.2024) விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, நாடாளுமன்றத்தை பார்வையிடவும் நாளையதினம்(21) முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவும் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆடம்பரமான சொகுசு வாகனங்களில் நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற ஊறுப்பினர்கள் பேருந்தில் விஜயம் மேற்கொண்டுள்ளமை மாற்றத்தை பிரதிபலிக்கின்றது.

அநுர ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்கான ஒரு ஆரம்ப புள்ளியாகவே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...