ஏனையவை

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

Share

Rajinikanth
Radhika Apte
Actress

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான் பாலிவுட்டில் ‘Vaah! Life Ho Toh Aisi’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்தி மட்டுமின்றி மராத்தி, பெங்காலி போன்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த ‘தோனி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச் செல்வன்’ போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும், இவருக்குத் தமிழில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தியது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’ திரைப்படம்தான். பா. ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில், அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் ராதிகா ஆப்தே பேசிய கருத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் அவர், “திரைப்படங்கள் ஹீரோக்களுக்காக மட்டும்தான் எடுக்கப்படுகின்றன. ஹீரோயின்களை நடனக் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கின்றனர். மற்றபடி, நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...