Capture 3
வீடு - தோட்டம்

வீட்டில் பூச்சி தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமா?

Share

வீட்டில் தொல்லை செய்யும் பூச்சிகளை விரட்ட, இயற்கையான எளிய வழிகள் உண்டு. இதற்காக பணத்தை செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஒரு சில வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • நான்கைந்து பூண்டு விழுதுகளை எடுத்து நசுக்கி, சுடுநீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரை உங்கள் வீடு முழுக்க தெளித்தாலே போதும், கொசு தொல்லை உங்கள் வீட்டில் இருக்காது. பூண்டின் வாசம் நன்கு இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.
  •  எறும்பு எல்லா காலத்திலும் வீட்டை சுற்றி இருக்கும். நீங்கள் அடுத்த முறை உங்கள் வீட்டில் எறும்பை கண்டால் செய்ய வேண்டியது, வெள்ளை வினிகரை எறும்புகள் இருக்கும் இடத்தில தெளித்தல். இது எறும்புகளை தடுக்கும் ஓர் சிறந்த இயற்கை பொருள் ஆகும்.
  • கோதுமை மாவுடன், கொஞ்சம் போரிக் பவுடரும், சிறிதளவு நீரும் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து கரப்பான்பூச்சி இருக்கும் இடத்தில வைத்துவிட்டால், கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக அழிந்துவிடும்.
  • எலுமிச்சை, சாத்துக்கொடி, ஆரஞ்சு போன்றவற்றின் தோல்களை சிலந்தி இருக்கும் இடத்தில தேய்த்தாலே, சிலந்தி வராது, முற்றிலுமாக அழிந்துவிடும்.
  • வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஓர் கிண்ணத்தில் கர்பூரங்களை போட்டு வைத்துவிட்டால், ஈக்களின் தொல்லையே இருக்காது.

#Hometips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Capture 2
வீடு - தோட்டம்

செல்வ வளம் உண்டாக பீரோவை எந்த திசையில் வைக்கலாம்?

செல்வ வளம் உண்டாக பீரோவை எந்த திசையில் வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம். பணம் மற்றும்...

311485 1100 1100x628 1
வீடு - தோட்டம்

கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க வேண்டுமா? இவற்றை செய்தாலே போதும்

பொதுவாக நமது வீடுகளில் மாலை வந்தால் போதும் கொசு தொல்லை நம்மை பாடாய்படுத்தும். கொசு விரட்டிகளால்...

5babbab0de9f3007fe16b7a4
வீடு - தோட்டம்

இரத்தம் குடிக்கும் மூட்டைப்பூச்சிகளை ஒரேடியாக விரட்ட வேண்டுமா? இதோ சில வழிகள்

மூட்டைப்பூச்சிகள் பொதுவாக இரவில் தோன்றும், அவை இரவில் தங்கள் இருண்ட பிளவுகளில் இருந்து வெளிவந்து, மனித...

istockphoto 471125963 612x612 1
ஏனையவைவீடு - தோட்டம்

எறும்பு தொல்லை அதிகமாக இருக்கா? அதனை விரட்ட இதோ சில எளிய வழிகள்

பொதுவாக எறும்பினங்கள் வீட்டில் படையெடுத்து வந்தாலே அது தொல்லை தருவதாக இருக்கும். எறும்புகள் உங்கள் முழு...