ஏனையவை

விஜய்யுடன் கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?… இத்தனை கோடியா?

Share

விஜய்யுடன் கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?… இத்தனை கோடியா?

விஜய்யுடன் கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?… இத்தனை கோடியா?
Prabhu Deva,
Vijay,
Tamil Cinema,
Greatest of All Time,
Do you know how much Prabhudeva got paid for acting in Code with Vijay?… So many crores?

நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார்.

அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் விஜய்யின் கோட் அவரது கடைசி படத்திற்கு முந்தைய படம்.

எனவே நடிகர் விஜய்யை திரையில் காண கடைசி வாய்ப்பு என அதிக ஆர்வத்துடன் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது. இதுவரை அதாவது 6 நாள் முடிவில் படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் த்ரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்த நிலையில் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரபுதேவா வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரூ. 2 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...