4 25
ஏனையவை

முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு

Share

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா துறைக்காக பயன்படுத்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த இல்லங்கள் தொடர்பில் அமைச்சரவையில் முடிவொன்றை எடுக்க பொது நிர்வாக அமைச்சுகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மற்றும் அதன் மேலதிக செயலாளர் ஜானக ஜயசுந்தர உள்ளிட்ட குழுவினர் நேற்று (13) கையளிக்கப்பட்ட அமைச்சர் இல்லங்களை பார்வையிட்டுள்ளனர்.

இல்லங்களை ஆய்வு செய்த பின்னர், அவற்றின் பாதுகாப்புக்காக மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 28 இல்லங்களும் அரசாங்கத்திடம் நேற்றையதினம் (13) கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...