சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஹிருணிகா

சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் அதிகாரிகளால் அவரது கைவிரல் அடையாளம் பதிவு செய்யப்பட்டுள்ளது

அத்தோடு, தீர்ப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை (01) மேன்முறையீடு செய்யவிருப்பதாக ஹிருணிக்காவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Exit mobile version