பிச்சையெடுக்கும் உலகின் பணக்கார யாசகர் உலகின் பெரும் நிதி மற்றும் சொத்துக்களுடன் மும்பாய் நகரில் வாழும் பணக்கார யாசகர் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் உலகின் பணக்கார...
உக்ரைனில் அபாயகரமான கிளஸ்டர் குண்டுகளை குவிக்கும் அமெரிக்கா! உக்ரைன் இராணுவத்திற்கு ‘கிளஸ்டர்’ குண்டுகளை வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வரும் நிலையில்,...
பிரபல நாட்டில் ஒரே நாளில் பதிவான 2,200 பூகம்பங்கள் ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக் பகுதியில் ஒரே நாளில் சுமார் 2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவமானது, ஒரு எரிமலை சீற்றம் உடனடியாக...
வாக்னர் கூலிப்படையின் நிறுவனங்களை காதலியிடம் ஒப்படைத்த புடின் ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படை தலைவர் முன்னெடுத்து நடத்திவந்த பலம்பொருந்திய ஊடக நிறுவனத்தை ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஜிம்னாஸ்டிக் காதலியிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில்...
பிரித்தானியா முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் மில்லே ஆபரேஷன் மில்லே என்ற பெயரில் பிரித்தானியா முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் £130 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள கஞ்சா பொருட்கள், £636,000 பவுண்ட் பண நோட்டுகள் மற்றும் 20 துப்பாக்கிகள்...
கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பிரதமர் ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியான கனேடியர்கள் மளிகை தள்ளுபடி பெறுவது இன்று தொடங்குகிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடாவில் ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியானவர்கள், மளிகைப் பொருட்களின்...
மக்கா யாத்திரைக்கு சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழப்பு மக்கா யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதோடு, மற்றையவர்...
இங்கிலாந்து மக்களுக்கு பேரிடி அதிகரிக்கும் வாடகை! இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாக ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல் எனும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளோடு ஒப்பிடும்போது தற்போது வீட்டு வாடகை கட்டணம் மிகவும்...
கைலாசா நாட்டின் பிரதமரான ரஞ்சிதா? நித்யானந்தாவின் அடுத்த திட்டம்!! சாமியார் நித்யானந்தா உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா நாட்டின் பிரதமர் ரஞ்சிதா என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார்...
800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற தாய்! ஒடிசா மாநிலத்தில் வறுமையின் காரணமாக 8 மாதம் ஆன பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு பழங்குடியின பெண் விற்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா...
கைலாசா நாட்டின் பிரதமரான ரஞ்சிதா? சாமியார் நித்யானந்தா உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா நாட்டின் பிரதமர் ரஞ்சிதா என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற...
சோதனை ஓட்டத்தின்போதே டைட்டனுக்கு நேர்ந்த ஆபத்து! ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே டைட்டன் நீர்மூழ்கியை மின்னல் தாக்கியதாக ஓஷன் கேட்டின் சிஇஓ வெளிப்படுத்தியுள்ளார். டைட்டானிக் கப்பலை காண சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த ஐந்து பேர்...
அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகைன் போதை பொருள் கண்டுபிடிப்பு!! அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப பட்டிருக்கும். அக்கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும். இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்குள்...
அப்பாக்கள் வாடகைக்கு! கஷ்டப்படும் பெண்களுக்காக வந்த வசதி! எதையும் வாடகைக்கு விடக்கூடிய காலத்தில் வாழ்கிறோம். இப்போது தனியாக பிள்ளைகளை கவனித்துக்கொள்ளமுடியாமல் அவதிப்படும் தாய்மார்களுக்காக தந்தையும் வாடகைக்கு கிடைக்கின்றனர். தாய்மார்கள் தங்களுடைய நேரத்தைச் சொந்தமாக கொண்டாடுவதற்காக ‘Rent-a-Dad‘...
வாக்னர் கூலிப்படை தலைவன் விடுத்த சபதம் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்ட வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின், தங்கள் படையின் வெற்றியை இனி தடுக்க முடியாது என சபதம் செய்துள்ளார். ரஷ்யாவில் ராணுவ தலைமைக்கு எதிராக...
சீனாவுடன் முறுகல் நிலை! அமெரிக்கா எச்சரிக்கை சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...
பலரையும் திரும்பி பார்க்க வைத்த ஈழத் தமிழ் இளைஞன் சுவிட்சர்லாந்தில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரின் செயல் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தொழிற்கல்வியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில்...
கனடாவில் இளைஞர்களை பாதிக்கும் மர்ம நோய்! கனடாவின் New Brunswick மாகாணத்தில் ஒரு மர்ம மூளை நோய் மக்களை பாதித்துவருவதால் சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். இந்த மூளைப் பிரச்சினையானது, இல்லாததை இருப்பதுபோல் தோன்றச் செய்வது, தசைச்...
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம்! மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவின் செயல்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக அமெரிக்க தலைநகர் வோஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும்‘பொறின் பொலிசி’ இதழின் கட்டுரையாளர்...
மாணவிகளின் மேலாடையை அகற்றுமாறு கூறிய பேராசிரியர்! மாணவிகளின் மேலாடையை களையும்படி கூறிய பேராசிரியர், 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணைக்கு பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்காவில் வோஷிங்டன் டி.சி.யில் தக்கோமா பகுதியில் உள்ள மோண்ட்கோமெரி என்ற...