world affairs

7 Articles
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா
உலகம்செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலான ஒன்- அபோலிஸ் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவை சென்றடைந்த...

மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகள் முயற்சி
உலகம்செய்திகள்

மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகள் முயற்சி

மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகள் முயற்சி கடும் வெயில் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும் காலம் முடிந்து தற்போது மழைத்துளிகளின் மூலமும் மின்சார உற்பத்தி செய்யும் நடைமுறையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சீனாவைச்...

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மாயம்
உலகம்செய்திகள்

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மாயம்

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மாயம் சீன வெளியுறவு அமைச்சர் குய்ன் காங் திடீரென காணாமல் போன சம்பவம் அந்நாட்டிலும், உலக அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ஜனாதிபதியாக செயற்படும் ஜிஜிங்பிங் இன்...

ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 வருட சிறை
உலகம்செய்திகள்

ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 வருட சிறை

ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 வருட சிறை பொது இடத்தில் ஹிஜாப் அணியாத ஈரான் பிரபல நடிகைக்கு இரண்டு வருட சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. பொது இடத்தில் ஹிஜாப்...

ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் - ஜெலென்ஸ்கி
உலகம்செய்திகள்

ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி

ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி உக்ரைனின் சுதந்திரம், உரிமைக்காக தங்கள் வீரர்கள் போராடுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார். லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

அதிக கவனம் ஈர்க்கும் மற்றொரு இளவரசி
உலகம்செய்திகள்

அதிக கவனம் ஈர்க்கும் மற்றொரு இளவரசி

அதிக கவனம் ஈர்க்கும் மற்றொரு இளவரசி சார்லசுக்கும் டயானாவுக்கும் இடையிலான 15 வருட திருமண வாழ்க்கையின்போது, சார்லசைவிட அதிக கவனம் ஈர்த்தவர் டயானா. தற்போது, அதேபோல மீண்டும் ஒரு இளவரசி கவனம்...

25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!
இந்தியாஉலகம்செய்திகள்

25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை!

25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை! இந்திய மாநிலம் குஜராத்தில் சகோதரர்கள் இருவர் நிலத்தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்தி நகர் மாவட்டத்தின் சமத்ஹியல்...