ஒமிக்ரோன் புதிய பிறழ்வால் ஆறு தென்னாபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், குறிப்பாக தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவிஸ்லாந்து...
சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இதுவரை காலமும் இல்லாத கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. எட்டுப் பேர் தங்கக்கூடிய நான்கு அறைகளைக் கொண்ட பாய்க்கப்பல் வடிவிலான இயந்திர ரக கப்பலில் ஒருநாள்...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக ரீதியான விமானங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா இல்லை என்ற சான்றினை,...
உலகளவில் ‘மெனிகே மகே ஹிதே’ பாடல் மூலம் மிகவும் பிரபலமான இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளது. அதன்படி இவருக்கு இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான தூதுவராக நியமிக்க சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுலாத்துறையின் பங்கு அளப்பரியது. சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் சார்ந்த சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். இவ்வாறு சர்வதேச சுற்றுலா தின செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொரோனாத் தொற்று நிலைமைக்கு...
சிவப்பு பட்டியல் – இலங்கைக்கு விடுதலை? சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் சிவப்புப் பட்டியலிலிருந்து இலங்கையை நீக்கிக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை சுற்றுலாத்துறை...
இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் தடை ஐக்கிய அரபு இராச்சியத்தால் (UAE) நீக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெறப்பட்ட கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களை பெற்றோருக்கே இந்த அனுமதி...
எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை பிரான்ஸ் ஆரம்பிக்கவுள்ளது. இதனை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, ஐரோப்பா,...