ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் வரும் ஜனவரி மாதத்தில் தென் மாகாணத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு விழாவை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் ஹரின் மற்றும் சாகல ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். ஜனாதிபதி ரணில் 2015ஆம் ஆண்டு...
நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் இறுதி விடுமுறையினை முன்னிட்டு நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய...
2023 இல் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்த நாடுகள் உலகில் எண்ணிலடங்காத சுற்றுலா தளங்கள் காணப்பட்ட போதிலும் இந்த வருடம் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பயணித்த நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் அதிக சுற்றுலாப்பயணிகள்...
இலங்கையில் அறிமுகமாகும் முதலாவது கேபிள் கார் இலங்கையின் மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது....
இலங்கை வரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் இலங்கைக்கு வருகை தர உள்ளது. குறித்த கப்பல் நாளை (12.11.2023) இலங்கையை வந்தடைய உள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் உல்லாச...
அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 74, 664 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...
அரச மட்டத்தில் கசிந்த தகவல் நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு தாம் முழுமையாக உடன்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுவரெலியா தபால் நிலையம் தற்போது பாழடைந்து காணப்படுவதால் அதனை...
நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் முதலாம்...
60 நாடுகளை சேர்ந்த 7000 மக்கள்: காசா எல்லையில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர் இஸ்ரேல் ஹமாஸ் படையினருக்கு இடையிலான போரினால் 7000 வெளிநாட்டு குடிமக்கள் வெளியேற முடியாமல் காசா பகுதியில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
சீதாவக ஒடிசி சுற்றுலா தொடருந்து சேவையில் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக ஒடிசி சுற்றுலா தொடருந்து சேவையானது மீண்டும் சேவையில் ஈடுபடும் என மேல்மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும், அக்டோபர்...
இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில் இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின்...
சுற்றுலா வருமானம் பாரியளவில் அதிகரிப்பு நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இத் தகவலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் வருமானம் 478.7...
இந்திய- இலங்கை பயணிகள் கப்பல் சேவை குறித்து தகவல் தமிழகத்தின் நாகப்பட்டிணம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகிறது என இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. செரியாபாணி’...
தலைமன்னார் – நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து ஆரம்பம் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம்...
சிவனொளிபாத மலைக்கு செல்லத் தடை அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு சென்று வழிபடலாம் என அண்மைய...
மக்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ள நுவரெலியா இலங்கையில் நீண்ட விடுமுறையை மக்கள் மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை முதல் இன்று வரையான காலப்பகுதியில் நீண்ட விடுமுறையாக அமைந்துள்ளது. இதன் காரணமாக பெருமளவு மக்கள் நுவரெலியாவுக்கு படையெடுத்துள்ளனர்....
சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நில்வள கங்கை, ஜின் கங்கை மற்றும் குடா கங்கை ஆகிய...
நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நாட்டில்...
இலங்கையில் தூங்கா நகரங்கள் இலங்கையில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை...
இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 20 நாட்களுக்குள் நாட்டிற்கு 75,000இற்கும் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்....