ஜனாதிபதியின் நோக்கம் இதுதான்! நாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட் டுள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் ‘அஸ்வெசும’ நிவாரண கொடுப்பனவு வழங்கப் படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கூறினார். ‘அஸ்வெசும’ நிவாரண கொடுப்பனவுக்கு...
அதிரடியாக கைது செய்யப்பட்ட மாகல்கந்தே சுதந்த தேரர் ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் மாகல்கந்தே சுதந்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் சமூக...
செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகள் இலங்கையில்..! நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று தற்சமயம் சில முக்கியமான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது. அதாவது, செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் இடையில் உள்ள ஒத்த தன்மைகள்...
தமிழர் பகுதியில் துப்பாக்கிக்சூடு! திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த துப்பாக்கிக்சூட்டு சம்பவம் இன்று (03.07.2023) அதிகாலை...
சரமாரியாக துப்பாக்கிச்சூடு – நான்கு பேர் பலி அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில், கிரெட்னா அவன்யூ பகுதியில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதுடன், இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், குறித்த...
விளாடிமிர் புடினை கொல்ல போடப்பட்ட சதி திட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள பாலம் ஒன்றில் ரஷ்ய ஜனாதிபதி புடினை வெடி வைத்து கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் தகவல்...
மன்னார் மடுமாதா ஆடி திருவிழா மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா மிகச் சிறப்பாக இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. இன்று (02.07.2023) காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர்...
கிளிநொச்சியில் அதிர்ச்சி! 4 சிசுக்கள் உயிரிழப்பு! கிளிநொச்சியில் கடந்த ஒரு வாரத்துக்குள் 4 குழ்ந்தை மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கர்ப்பையும் அகற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் பொது மக்களின் மத்தியிலும், சுகாதார ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை...
களமிறங்கும் தமிழ்ப் பெண்! ஸ்கார்பரோ-கில்ட்வுட் தொகுதியில் நடைபெறவுள்ள ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிடவுள்ளார். இந்த தொகுதிக்கான இடைதேர்தல் இந்த மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. குறித்த இடைத்தேர்தலில்...
உக்ரைன் பயணிகள் விமானம் உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தை நாட கனடா, பிரித்தானியா, சுவீடன் மற்றும் உக்ரைன் நாடுகள் முடிவு செய்துள்ளன. கடந்த 2020ல் ஈரானிய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட...
பிரான்ஸில் புதிய கலவர அலை உருவாகலாம்! 2400 பேரை அதிரடியாக கைது பிரான்ஸில் வெடித்து வரும் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 2,400 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்...
விடுதலைப்புலிகளின் நோக்கத்திற்காக செயற்படும் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கூறும் விடயங்களை கவனத்திற்கொள்ள தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...
சிறுவர்கள் உட்பட்ட பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி பிரித்தானியர்கள் பலர் கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், நடுக்கடலில் அவர்களுடைய படகு தீப்பிடித்ததால் அவர்கள் கடலில் குதிக்கும் கட்டாயத்துக்கு ஆளானார்கள். கிரீஸ் தீவுகளில் ஒன்றான Rhodes தீவுக்கு...
மேற்கு கென்யா இல் நேற்றிரவு நடந்த லொறி விபத்தில் 48 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். வேகமாக வந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் 48 பேர்...
இளம் பெண் படுகொலை – லண்டன். லண்டனில் கொலைச் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளம் பெண்ணின் வழக்கிற்கான தீர்ப்பு செப்டெம்பர் மாதம் வழங்கப்படும் என லண்டன் பழைய பெய்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற...
ஒழுக்கம் உள்ள நாடுகள் உலகில் முன்னேறிச் சென்றுள்ளன – பிரதமர் தினேஷ் குணவர்தன பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் கல்வி முன் பயிற்சி பயிலுனர் காலத்தை பூர்த்தி செய்த அபிவிருத்தி உதவியாளர்களை அலுவலக சேவைக்கு ஆட்சேர்ப்பு...
இலங்கையில் தவறுதலாக மீட்கப்படும் சிறுத்தை குட்டிகள் இலங்கையில் சிறுத்தை குட்டிகளை மனிதர்கள் தவறுதலாக மீட்க முயற்சிக்கின்றனர் என விலங்கியல் நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக சிறுத்தைகள் அவற்றின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாக விலங்கியல் நிபுணர்கள்...
இலங்கையில் தரையிறங்கிய ரஷ்ய விமானம்! ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து விமானமொன்று இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரஷ்ய விமானம், முத்துராஜ யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முத்துராஜ யானை முத்துராஜா யானை...
தொழில் வாய்ப்பை வழங்கும் கட்டார் விமான சேவை! கட்டார் விமான சேவை நிறுவனமானது விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதுடன் இலங்கையர்களுக்கும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை...
ரணிலின் திட்டம்! இலங்கையின் பொருளாதார நிலமை செப்டெம்பர் மாதத்துக்குள் ஸ்திரமடையும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்களுக்கான கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்....