வான் தாக்குதலில் கொத்தாக கொல்லப்பட்ட பலர் சூடான் ராணுவம் தலைநகர் மீது முன்னெடுத்த வான் தாக்குதலில், பெண்கள் சிறார்கள் என கொத்தாக 22 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சூடானின் ஓம்டுர்மான் மாவட்டத்தின் தார் எஸ்...
தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு கடிதம் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை மற்றும் பதிமூன்றாம் திருத்தச்சட்டம் தொடர்பான நிலைமைகளை உள்ளடக்கிய ஆவணத்தை மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்....
இலங்கை மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். “பெண்களைத்...
ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆடம்பர கவச ரயில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆடம்பர சொகுசு கவச ரயிலில் அமைந்துள்ள பிரம்மாண்ட வசதிகள் என்னென்ன என்பதை இந்த செய்தியில் பார்ப்போம். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்...
கொல்லப்பட்ட 9000 பொதுமக்கள்: உக்ரைன் போரின் 500வது நாளில் ஐ.நா உக்ரைன் போரில் இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9000 பொதுமக்கள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின்...
ரஷ்யா தயாரித்த அணு உலைகளை வாங்கும் உக்ரைன்! ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு அணு உலைகளை உக்ரைனுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் பல்கேரியா கையெழுத்திட்டுள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு அணு உலைகளை உக்ரைனின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி...
மூளையை உண்ணும் அமீபா! கேரளாவில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு கேரளாவில் 15 வயது சிறுவன் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) என்ற அரிய பாக்டீரியா தொற்றால் உயிரிழந்துள்ளான். மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும்,...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி அவதிப்படும் மலையகத் தொழிலாளர்கள்! மலையகத்தில் மீண்டும் சிலர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். சென் ஜோன் டிலரி, நோர்வூட் மற்றும் கிளங்கன் ஆகிய பகுதிகளில் 14 பேர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை பணியில்...
அனைத்து வங்கிகளுக்கும் எச்சரிக்கை! அரச மற்றும் வர்த்தக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்....
இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் டொலர்கள்! ஜூன் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த பணம் குறித்த விபரங்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் 475.7...
இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு நாட்டின் பொருளாதார மீட்சியை இரண்டாம் அரையாண்டில் காணலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நிலைமையானது இனிவரும் காலங்களிலும்...
லிட்ரோவை விட 700 ரூபாவிற்கும் அதிகமாக விற்கப்படும் லாஃப் சந்தையில் லிட்ரோ எரிவாயுக்கு இணையாக, லாஃப் எரிவாயுவின் விலை குறைக்கப்படவில்லை என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் பீ.கே. வனிகசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று(07.07.2023)...
தகாத உறவில் இருந்த பிக்குவை பிடித்தவர்கள் கைது!! நவகமுவ பிரதேசத்தில் பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை கைது செய்யுமாறு...
பெருமளவில் அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி! கடந்த ஏழு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 19 வீதத்தால் இலங்கைக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக Global Promotion International Institute தெரிவித்துள்ளது. ரூபாவின்...
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள பீரங்கி கண்டி மன்னருக்கு சொந்தமான பீரங்கி மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. குறித்த பீரங்கி கண்டி மன்னருக்கு சொந்தமானது என்பதுடன் டச்சு கிழக்கிந்திய கம்பெனி வீரர்களால் 1765 இல் கைப்பற்றப்பட்டது. இந்த பீரங்கியுடன்...
இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர்...
பிச்சையெடுக்கும் உலகின் பணக்கார யாசகர் உலகின் பெரும் நிதி மற்றும் சொத்துக்களுடன் மும்பாய் நகரில் வாழும் பணக்கார யாசகர் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் உலகின் பணக்கார...
மாயமான மகிந்த!! தேடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சமகாலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியல் அரங்கில் இல்லாதது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த வாரம் பல முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்ற அரசாங்கம்...
நடுக்குடாவில் கரை தட்டிய இந்திய கப்பல் இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் வெள்ளிக்கிழமை(7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை...
முட்டை கோழி இறைச்சி விலைகள் தொடர்பில் தகவல் முட்டை விலையும், கோழி இறைச்சி விலையும் குறையும் என்று கால்நடை மேம்பாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கை...