இந்திய மாநிலம் ஹரியானாவில் இளம் பெண் மொடல் ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங். இவருக்கும் மொடல் பெண்ணான திவ்யா பகுஜாவிற்கும்...
அடையாளம் தெரியாமல் அழிந்துபோன மாகாணம்! பிணவறைகளில் சடல குவியல் அமெரிக்க மாகாணம் ஹவாயில் காட்டுத்தீயினால் பலியானவர்கள் எண்ணிக்கை 101 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயில் கருகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொபைல் பிணவறைகளில் மெளயி நகரில் குவிக்கப்பட்டுள்ளதாக...
ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி உக்ரைனின் சுதந்திரம், உரிமைக்காக தங்கள் வீரர்கள் போராடுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார். லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார். அங்கு, ‘உக்ரைன்...
அதிக கவனம் ஈர்க்கும் மற்றொரு இளவரசி சார்லசுக்கும் டயானாவுக்கும் இடையிலான 15 வருட திருமண வாழ்க்கையின்போது, சார்லசைவிட அதிக கவனம் ஈர்த்தவர் டயானா. தற்போது, அதேபோல மீண்டும் ஒரு இளவரசி கவனம் ஈர்த்துவருவதாக ஒரு தகவல்...
25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை! இந்திய மாநிலம் குஜராத்தில் சகோதரர்கள் இருவர் நிலத்தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்தி நகர் மாவட்டத்தின் சமத்ஹியல் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள்...