தலைவர் பிரபாகரன் உருவத்தில் இரண்டு நபர்கள் நடமாடினார்களா? உலகின் முக்கியமான தலைவர்கள் தமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களைப் போலவே உருவ அமைப்பில் சிலரை உருவாக்கி நடமாட விடுவது வழக்கம். இதனை ஆங்கிலத்தில் ‘Body Doubles’...
வாஸ்துவின் பெயரால் வீடுகளுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது எனவும் இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது எனவும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ....
தாயை கேட்டதும் தொடர்பை முறித்த துவாரகா என்ற பெண்! விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் தோற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது தாயுடன் சேர்ந்து ஒரு காணொளியை கேட்டதாகவும் அன்றிலிருந்து அவரின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தலைவர் பிரபாகரனின்...
தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம் தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு...
நல்லிணக்கத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம் மாவீரர் நினைவேந்தலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை விரும்பவில்லை என்பதே தெளிவாகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார்...
சர்வதேச தரப்பில் விவாதிக்கப்பட்ட இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட, கொடூரமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மீண்டும் சர்வதேச கவனத்திற்கு உட்பட்டுள்ளதுடன் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை,...
சர்ச்சையை ஏற்படுத்திய துவாரகா விவகாரம் புலம்பெயர் தேசங்களில் தழிழ்த்தேசியம் சார்பில் இயங்கும் அமைப்புக்களின் செயற்பாடுகளை வலுவிழக்க இலங்கை அரசு செயற்பட்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் கட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 27 ஆம்...
விடுதலைப்புலிகளின் தலைவரை பலமுறை சந்தித்தேன்! மாவீரர் தினத்தில், உலகத் தமிழர்களுக்கான ஆளுமைமிக்க ஒரு உரையை நாங்கள் கேட்பது வழமை. முழு உலகத் தமிழர்களும் அதற்காக காத்திருப்பர். ஆனால் இந்த வருடம் அந்த இடத்தில் மற்றுமொரு உரையை...
பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய துவாரகாவின் உரை தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் தொடர்பில் வெளியாகிய காணொளியானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர்...
போலித் துவாராகா தொடர்பில் காட்டமான அறிக்கை மாவீரர் தினமான நவம்பர் மாதம் 27ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசியதாக காணொளி ஒன்று வெளியானது. அதில் உள்ள பெண்...
துவாரகா விடயத்தில் புலம் பெயர் மூன்று அமைப்புகளும் மௌனம்! Courtesy: இரா.துரைரத்தினம். தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் மகள் துவாரகா சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என்ற செய்தியை சிலர் பரப்பிய போதே அதன் நம்பகத்தன்மை பற்றி...
மாவீரர் தின நிகழ்வில் விடுதலை புலிகளின் சின்னம் பொறித்த ஆடை: விசாரணை மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு...
துவாரகாவின் காணொளி தொடர்பில் இலங்கை இராணுவ தரப்பு தகவல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மகள் துவாரகா தொடர்பில் வெளியான காணொளியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் எனவும், சமூக வலைதளங்களில் வெளியான...
புத்த பெருமான் தலைகுனியும் அளவுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் புத்த பெருமான கூட வெட்கித் தலைகுனியக்கூடிய அளவுக்குத் தான் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு ஈழத்தமிழர்களின் முக்கியமான நாளொன்றான மாவீரர் நாளில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பேசியதாக கூறப்பட்ட காணொளி பலர் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த காணொளி...
பிரித்தானியாவில் மாவீரர் நாளில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகன் பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி சொர்ணமின் புதல்வன் பிரபாநந்தன் கலந்து கொண்டுள்ளார். தமிழீழ தேசிய மாவீரர் நாள்...
தமிழ் மக்களின் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணிலின் நிலைப்பாடு இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
துவாரகா என்று பேசிய பெண் தலைவரின் மகளா? திருமாவளவன் சொன்னது என்ன? ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி இலங்கை தமிழர்களால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மாவீரர்...
பிரித்தானியாவில் எக்ஷல் மண்டபத்தில் மாவீரர் நினைவுநாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை வடக்கு...
அவுஸ்திரேலியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம் தமிழரின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் அவுஸ்திரேலியாவில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. அவுஸ்திரேலிய வாழ் புலம்பெயர் இலங்கை தமிழர்களால் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சிவப்பு மஞ்சள்...