sri lanka latest news

250 Articles
பேஸ்புக் பயன்படுத்துவோர்க்கு விசேட அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

பேஸ்புக் பயன்படுத்துவோர்க்கு விசேட அறிவிப்பு

பேஸ்புக் பயன்படுத்துவோர்க்கு விசேட அறிவிப்பு பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என இலங்கை கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக...

இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கு அனுப்பியுள்ள காட்டமான செய்தி
இலங்கைசெய்திகள்

இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கு அனுப்பியுள்ள காட்டமான செய்தி

இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கு அனுப்பியுள்ள காட்டமான செய்தி இலங்கையின் மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை...

வாழைப்பழம் சாப்பிட்ட 8 வயது சிறுமிக்கு விபரீதம்!
இலங்கைசெய்திகள்

வாழைப்பழம் சாப்பிட்ட 8 வயது சிறுமிக்கு விபரீதம்!

வாழைப்பழம் சாப்பிட்ட 8 வயது சிறுமிக்கு விபரீதம்! தொம்பே – கேரகல, புதுபாகல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை...

rtjy 139 scaled
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதியின் வீட்டு திருமண நிகழ்வில் மகிந்த,அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு

அரசியல்வாதியின் வீட்டு திருமண நிகழ்வில் மகிந்த,அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிமின் மகனின் திருமண விழாவில் மகிந்த உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். கொழும்பில் உள்ள ஹோட்டலில்...

rtjy 138 scaled
இலங்கைசெய்திகள்

வெட்டுக்காயங்களுடன் நபரொருவர் சடலமாக மீட்பு

வெட்டுக்காயங்களுடன் நபரொருவர் சடலமாக மீட்பு மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகிலிருந்து சடலமொன்றை மீட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவரின்...

மகிந்தவின் பரிதாப நிலை
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பரிதாப நிலை

மகிந்தவின் பரிதாப நிலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அரசியல்வாதிகள் செல்வது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே மகிந்த பெரும்பாலும் வசிக்கிறார். இந்த...

rtjy 137 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தயாரிக்கப்படவுள்ள பெற்றோல்

இலங்கையில் தயாரிக்கப்படவுள்ள பெற்றோல் இலங்கையில் ஒக்டேன் 92, 95 வகைகளைச் சேர்ந்த பெற்றோல் உட்பட மசகு எண்ணெய் வசதிகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சைனோ பெக் நிறுவனமும் இலங்கை...

இலங்கையில் கோடிக் கணக்கில் வங்கி உரிமையாளர்களின் சொத்துக்கள்!
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கோடிக் கணக்கில் வங்கி உரிமையாளர்களின் சொத்துக்கள்!

இலங்கையில் கோடிக் கணக்கில் வங்கி உரிமையாளர்களின் சொத்துக்கள்! இலங்கை மத்திய வங்கிக் கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும் வணிக வங்கிகள் அதற்கேற்ப வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை...

மக்களை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி ரணில்
இலங்கைசெய்திகள்

மக்களை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி ரணில்

மக்களை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி ரணில் தற்போதைய ஜனாதிபதி அனைவரையும் இனமத ரீதியாக ஒன்றிணைத்து நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்...

காகம் திருடிய வடையை நரி கவர்ந்த கதை...!
அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

காகம் திருடிய வடையை நரி கவர்ந்த கதை…!

காகம் திருடிய வடையை நரி கவர்ந்த கதை…! கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு ஜனாதிபதிக்கு சிங்கள மக்கள் மூண்டில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்கள். ஓர்...

மட்டக்களப்பில் கோர விபத்து
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் கோர விபத்து

மட்டக்களப்பில் கோர விபத்து மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்றைய தினம் (14.07.2023) மட்டக்களப்பு கல்முனை பிரதான...

கோழி இறைச்சி விலை குறைப்பு
இலங்கைசெய்திகள்

கோழி இறைச்சி விலை குறைப்பு

கோழி இறைச்சி விலை குறைப்பு ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ...

வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்!
இலங்கைசெய்திகள்

வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்!

வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்! அஸ்வெசும நலன்புரித் திட்ட பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படுவோருக்கான ஜூலை, ஆகஸ்ட் மாத தவணை கொடுப்பனவுகள் ஒரே நேரத்தில் வழங்கப்படும்...

எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனம்
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனம்

எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனம் நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட குழு தொடர்பான எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து சாகர காரியவசம் கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் பொருளாதார...

பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்!
இலங்கைசெய்திகள்

பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்!

பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்! கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பசில் ராஜபக்ச கூட்டிய கூட்டத்திற்கு பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தலைவர்கள் பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்...

தெற்கு கடற்பரப்பில் கொடிய மீனினம்
இலங்கைசெய்திகள்

தெற்கு கடற்பரப்பில் கொடிய மீனினம்

தெற்கு கடற்பரப்பில் கொடிய மீனினம் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்த ‘லோடியா’ என்ற ஆபத்துக்குரிய மீன் இனம் தற்போது தெற்கு கடற்பரப்பில் பரவியுள்ளதாக தேசிய விஷ கட்டுப்பாட்டு தகவல் மையம் அறிவித்துள்ளது....

rtjy 124 scaled
இலங்கைசெய்திகள்

யாழை சேர்ந்த 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்

யாழை சேர்ந்த 8 பேர் தமிழகத்தில் தஞ்சம் யாழில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாகத் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய...

வலுவடையும் ரூபாவின் பெறுமதி! அதிரடி நடவடிக்கை
இலங்கைசெய்திகள்

வலுவடையும் ரூபாவின் பெறுமதி! அதிரடி நடவடிக்கை

வலுவடையும் ரூபாவின் பெறுமதி! அதிரடி நடவடிக்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில் அதன் பயன் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை பிரிவின்...

மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம்! பிரதமர் எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம்! பிரதமர் எச்சரிக்கை

மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம்! பிரதமர் எச்சரிக்கை சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு – தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு, எனினும் அதனை வழங்குவதா இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசாங்கமும் மட்டுமே...

ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்
இந்தியாஇலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்

ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய...