தென் கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள்: எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது தென் கொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. வட கொரியாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கும்...
வடகொரியா ஏவிய செயற்கைக்கோளினால் போர் பதற்றம் வடகொரியா ஏவியுள்ள உளவு செயற்கைக்கோளினால் வடகொரிய-தென்கொரிய எல்லைகளில் போர் பதற்றம் நிலவும் நிலை காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட கொரியா தனது உளவு செயற்கைக்கோளை ஏவி...
தென்கொரியாவில் தொடங்கிய இராணுவ கண்காட்சி இராணுவ பொருட்களை ஏற்றுமதி செய்யும் உலகின் 4 ஆவது பெரிய நாடாக மாறுவதை தென்கொரியா நோக்கமாக கொண்டு செயல்படுகிற நிலையில் அதன் ஒருபகுதியாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய அளவிலான...
லக்கேஜ் போல் பயணிகளின் எடையும் சரிபார்க்கப்படும்; அதிரடி அறிவிப்பு ஏர் நியூசிலாந்திற்குப் பிறகு, மற்றொரு விமான நிறுவனம் புறப்படும் முன் பயணிகளின் எடை சரிபார்க்கப்படும் என அறிவித்துள்ளது. விமானத்தில் ஏறும் முன் சாமான்களின் (லக்கேஜ்) எடையை...
கொத்தாக பலர் பலியான சம்பவம்: விசாரணையை எதிர்கொள்ளும் 36 அதிகாரிகள் ஜூலை மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சுரங்கப்பாதை பெருவெள்ளம் தொடர்பாக தென் கொரியாவில் உள்ள 36 உள்ளூர் அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள இருக்கின்றனர். குறித்த சுரங்கப்பாதையில்...
வட கொரியாவுக்கு தென் கொரியா பகீர் எச்சரிக்கை எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஆட்சி முடிவுக்கு வழிவகுக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியாவில் அணு...
பெண்களை தேடி தேடி வேட்டையாடிய கொரியாவின் ரைன்கோட் சீரியல் கில்லர் south-korea-s-the-raincoat-serial-killer-killed தென் கொரியாவில் சீரியல் கில்லர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்விக்கு பிறகு பாலியல் தொழிலாளர்களை சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுள்ளார். தென்...
சீனாவை போலவே தென்கொரியாவும் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகிறது. அங்கு திடீர் திடீரென கொரோனா தொற்று எழுச்சி பெறுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள்...
வடகொரியா அதிபர் கிம்ஜங் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இணைய தளத்தை பார்க்க கூட கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன....
அமெரிக்கா-தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பை காட்டும் வகையில் வடகொரியா, தென் கொரியா எல்லைகளை குறி வைத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இருந்து...
தென்கொரியாவின் வான் பகுதிக்குள் சீன, ரஸ்ய போர் விமானங்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் பாம்பர் ஜெட்கள், ரஸ்யாவின் ஏவுகணை தாங்கிய ஜெட்கள் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தன. உடனே தென் கொரியாவின் விமானங்களுக்கு பதிலடி...
தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றார். கண்டியைச் சேர்ந்த...
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பல பிரிவுகளாக உருமாற்றம் அடைந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒமைக்ரான் தொற்றின் வருகையால் உலகின் பல...
தென்கொரியாவில் நடைபெறவுள்ள உலக சமாதான மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு தென்கொரியா செல்லவுள்ளார். இந்த உச்சி மாநாடு நாளை (11) தென்கொரியாவில் ஆரம்பமாகவுள்ளதுடன், முக்கிய...
வடகொரியா ஒரே மாதத்தில் 07 வது சோதனை நடவடிக்கையினை இன்று மேற்கொண்டுள்ளதாக தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா தனது மிகப்பெரிய ஏவுகணையை, கிழக்கு கடற்கரையில் இன்று ஏவுகணை...
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி, இந்தியா வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியுள்ளது ஓமன் நாட்டில் நடைபெறும் ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர்...
வடகொரியா, கிழக்குக் கடலில் அடையாளம் தெரியாத ஏவுகணையினை இன்று சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. சர்வதசேத்தின் கண்டனங்களை கண்டுகொள்ளாத வட கொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனைகளை நடாத்திவரும் நிலையில், இந்த ஆண்டு வட...
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-seug) இன்று (21) இலங்கை நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று (21) மு.ப. 10.00 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளதுடன், இதன்போது சபாநாயகர்,...
தென் கொரியாவின் சியோங்னாம் பகுதியில் ஏழு மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் தடுப்பூசிக்கு பதிலாக அங்கிருந்த டாக்டர்கள் கொரோனா தடுப்பூசியை குழந்தைக்கு தவறுதலாக செலுத்தியுள்ளார். சம்பவம் தெரியவர பெற்றோர் , வைத்தியர்கள்...
தென்கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க அந்நாட்டு பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தென் கொரிய அரசாங்கம் நாய் இறைச்சி விற்பனையைத் தடை குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதை அங்கு...