மக்கா யாத்திரைக்கு சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழப்பு மக்கா யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதோடு, மற்றையவர்...
பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த கொடுமை ! மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை யுவதி ஒருவர் பல்வேறு துன்புறுத்தல்களின் பின்னர் நேற்று (4.05.2023) நாடு திரும்பியுள்ளார். மஹியங்கனை, தம்பனை...
சவுதியில் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் இயங்கி வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்டதில், அவர்களுக்கு...
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி (FIFA) கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது. முதல் பாதி...
சவூதி அரேபியாவின் வர்த்தக உயர் மட்ட பிரதிநிதிகள் குழு விரைவில் கொழும்பு வரவுள்ளது. வர்த்தகம், முதலீடு, விவசாயம் , மீன் வளர்ப்பு, சுரங்கத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறைகளில் ஒத்துழைப்புக்களை விரிவாக்கும் நோக்கில் இக்குழு இங்கு வரவுள்ளதாக சுற்றாடல்துறை...
சவூதி அரேபியாவில் ட்விட்டர் பதிவுகளுக்காக ஒரு பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 34 வயது சல்மா அல் ஷெஹாப் பொது ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றவர்களுக்கு உதவியதாக இம்மாதம் 9ஆம்...
சவுதிஅரேபியாவின் எல்லையில் உள்ள அபா சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். குறித்த தாக்குதலிற்கு ஏமன் கிளர்ச்சி படையான ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக...
‘என்ர வேலை நேரம் முடிஞ்சுது என்னால் விமானத்தை இயக்க முடியாது’ என விமானி சொன்ன சம்பவம் சவூதி தம்மம் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்...
ஆதாரம் எதுவுமின்றி செய்திகள் வெளியிடுவோர் சிறையில் அடைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பில் சவூதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் அண்மைக்காலமாக பொய்யான செய்திகள் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஆதாரம் இல்லாது...
சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்ல...
சவுதி அரேபிய அரசு, தப்லீக் ஜமாத் அமைப்பை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளதோடு, அவ்வமைப்பை தடையும் செய்துள்ளது. ஆடை அணிதல், தனிப்பட்ட நடத்தை மற்றும் சடங்குகள் விஷயத்தில் மத நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தப்லீக் ஜமாத்...
சவூதி அரேபியாவிலும் ஒமிக்ரான் தொற்றுள்ள ஒருவர் கன்டுபிடிக்கப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான்’ தொற்றுள்ள ஒருவர் சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் ஒமிக்ரான் தொற்றுடைய ஒருவர்...
ஏமனில் மன்சூர் ஹாதி அரச படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழியாகவும் தரைவழியாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையினரால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அதிபா் ஜோ பைடன் நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் 20 ஆவது...