கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் டில்லி ஹைதராபாத் மாளிகையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது...
உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறானதொரு செயற்பாட்டை ரஷ்யா மேற்கொள்ளுமானால், ரஷ்யா மீதுபொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனை முழுமையாக...
ஒமைக்ரோனுக்கு எதிராக தங்கள் தடுப்பு மருந்துகள் வேலை செய்யுமா என்பதை உறுதியாக கூற இயலவில்லை என பிரபல மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் பயான்டெக் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிவியல் இதழ் செய்தி வெளியிடுகையில், தென்ஆப்ரிக்காவில்...
ரஷ்யா – சைபீரியா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 300க்கும் அதிகமானோர் பணியாற்றிய குறித்த இடத்தில் 6 மணி நேரத்துக்கான ஒட்சிஜன் மாத்திரமே இருந்துள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தில் 11...
சுரங்கத்திற்குள் ஏற்பட்ட பாரிய தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர். ரஷியாவின் சைபீரியா பிரதேசத்தில் லிஸ்ட்வேஸ்னியா எனும் இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர். இச் சுரங்கம் தலைநகரம்...
ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா சோதித்து பார்த்ததாக அறிவித்துள்ளது. கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை பேரண்ட்ஸ் கடல் பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக அழித்ததது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஸ்ய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்யாவின் திடீர் ஏவுகணை...
ரஷ்யா தடுப்பூசி போடாதவர்களை வேட்டையாடத்தொடங்கியுள்ளது. கொவிட் தடுப்பூசி செலுத்தாதவர்களை இனக்காண்பதற்கு ரஷ்யாவில் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து விடுதிகளிலும் கியூ ஆர் கோர்டு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஒருநாளில் 38 ஆயிரத்து 420 பேருக்கு தொற்றானாது இனங்காணப்பட்டுள்ளது....
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் பராட்ரூப்பர்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போலந்து எல்லைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலந்து மற்றும் லிதுவேனியா வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் எல்லைப்...
ரஷியாவில் கொரோனாவுக்கு சாவடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,211 கொரோனா நோயாளிகள் சாவடைந்துள்ளனர் எனவும் இதுவே ஒருநாளில் சாவடைந்தவர்களின் எண்ணக்கையில் கூடுதலான எண்ணிக்கை எனவும் ...
வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை விலக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவும், ரஷ்யாவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இத்தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கின்றன. வடகொரியா முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு அணுக்குண்டு சோதனை நடத்தியபோது ஐ.நா....
காட்டுத்தீ மற்றும் காடழிப்பு காரணமாக கார்பனை வெளியிடும் காடுகளாக பத்து காடுகளை யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் உள்ள காடுகள் உறிஞ்சுவதை விட அதிக கார்பனை உற்பத்தி...
உலகை தன் கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவர, கொரோனா கிருமிகளின் தொற்று அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா தொற்றளர்களின் எண்ணிக்கை 24.36 கோடியைக் கடந்த நிலையில் சாவடைந்தோரின் எண்ணிக்கை 49.52 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் தோற்றுவிக்கப்படட கொரோனா...
பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி பங்கேற்காமைக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படாத போதும், காலநிலை...
ரஷியாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷியாவில் புதிதாக 33,740 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் மேலும் நேற்று மட்டும் 1,015 பேர் கொரோனாவால் சாவடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ரஷியாவில் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களின்...
ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், அங்கு தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றன. எனினும், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க...
வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு அஸ்ட்ராஜெனகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரு தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டன. குறித்த ஆய்வு அசர்பைஜான் நாட்டில் ரஷ்ய நேரடி...
பல்கலையில் துப்பாக்கி சூடு! – 8 பேர் பலி ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் . இன்று (20)...
தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட அமைச்சர் ஒருவர் தன் உயிரை விட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகள் துறை அமைச்சராக இருந்து பணியாற்றிய எவ்ஜெனி ஜினிச்சேவ் நேற்றுமுன்தினம் ஆர்க்டிக் பகுதியில் மீட்புக் குழுவினரின்...
தளபதி விஜய் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது ’பீஸ்ட்’. தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றமையும் அனைவரும் அறிந்ததே. படத்தின் படப்பிடிப்புகள் கட்டம்கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே மூன்று கட்ட படப்பிடிப்புகள்...
வெடித்துச் சிதறிய பஸ்! – இருவர் உயிரிழப்பு!! – ரஷ்யாவில் அதிர்ச்சிச் சம்பவம் ரஷ்யாவின் தென்மேற்கு நகரமான வோரோனேஜில் பயணிகள் பஸ் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இந்தச்...