இன்று சமூகத்தில் செல்போன், கணினியை பயன்படுத்தாதோர் யாரும் இல்லை. இவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதனால் பல உபாதைகள் ஏற்படுகின்றதன . அவ்வாறான உபாதைளில் ஒன்றே கண்களில் வரகூடிய கருவளையம். அதிக பெண்கள் கண்களுக்கு கீழ் உள்ள...
உதடுகள் சிவப்பழகு பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம். உதடு சிவப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஈரப்பதம் மிகவும் முக்கிமானதாகும். அவற்றை அடிக்கடி நாவினால் ஈரப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். இதன் மூலம் உதடுகள் கருமை அடைவதோடு,...
பெண்கள் செயற்கையான பொருட்களை பயன்படுத்தி சரும அழகை தக்கவைப்பதை விட இயற்கையான பொருட்களினால் ஏற்படும் அழகை அதிகம் விரும்புகிறார்கள். வீட்டில் உள்ள பல பொருட்கள் பெண்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளின், எண்ணெய்த் தன்மைகள், பருக்களை நீக்ககூடிய...
முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கங்களால் பாதிக்கப்படுபவர்கள் கவலைப்படத்தேவையில்லை. ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி...
முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கு மாம்பழத்தை பயன்படுத்தலாம். மாம்பழத்தின் தோல் மற்றும் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் கூழாக அரைத்து சருமத்தில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். அவ்வாறு...