ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின்...
ராஜபக்சக்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கோட்டாபயவை நாட்டிலேயே வைத்திருக்க நாங்கள் விரும்புகின்றோம். அவர்களை திறந்த வெளிச் சிறையில் அடைக்க விரும்புகின்றோம், அவர்கள் இங்கே...
ஆட்சி கவிழ்ப்புக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விடுத்த அழைப்பை, விமல் வீரவன்ச தரப்பு உட்பட அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்ட சுயாதீன அணிகள் நிராகரித்துள்ளன. சிங்கள வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது . ஜனநாயக...
ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சிசபைத் தேர்தல் அடுத்த வருடம் முற்பகுதியில் நடைபெறும் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. 2023 மார்ச் மாதத்துக்கு பிறகு, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஜனாதிபதி அண்மையில்...
மே – 09 தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுமார் 5 மணிநேரம் இரகசியமாக வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த இடத்துக்கு நேற்று முன்தினம் (25)...
இலங்கையில் இம்மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று மூன்றரை மணிநேரம் வாக்குமூலம் பெற்றனர். நேற்று மாலை...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று நாடாளுமன்றம் வருகை தந்திருந்தனர். மே – 09 தாக்குதல் சம்பவத்தின் பின்னர், 10 ஆம் திகதி காலை மஹிந்த ராஜபக்ச, பலத்த...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்றைய சபை அமர்விலும் பங்கேற்கவில்லை.எனினும், சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் சபை அமர்வில் பங்கேற்றிருந்தனர். மே – 09 சம்பவத்தின் பின்னர், 10 ஆம் திகதி...
புதிய அமைச்சரவையிலும் ராஜபக்சக்களுக்கு இடம் வழங்கப்படமாட்டாதென தெரியவருகின்றது. அத்துடன், ஜனாதிபதியும் அமைச்சு பதவிகள் எதனையும் வகிக்கமாட்டார். மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர் சாதாரண எம்.பிக்களாகவே செயற்படவுள்ளனர். #SriLankaNews
பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரமுகர்களும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு...
சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற பேச்சில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ராஜபக்ச குடும்பத்தின் விசேட சந்திப்பொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....
’19’ இற்கு புத்துயிர் கொடுக்க வருகிறது ’21’ பஸிலின் எம்.பி. பதவியும் பறிபோகும் நிலை 19+ வேண்டும் என்கிறது எதிரணி 20 ஐ ஆதரித்த 9 தமிழ் எம்.பிக்கள் என்ன செய்ய போகின்றனர்? நிறைவேற்று அதிகார...
அலரிமாளிகையில் நாளை மாலை 5 மணிக்கு விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டத்துக்கு மாகாணசபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நெலும் மாவத்தையில்...
“மக்களின் ஆர்ப்பாட்டங்களை நான் மதிக்கின்றேன். ஆனால், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் போடும் ஆட்டங்களை நான் வெறுக்கின்றேன். அவர்கள் என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது.” –...
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய பொறுப்பை ஏற்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. இதன் முதல் கட்டமாக நாமல் ராஜபக்ச அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார் என்று தென்னிலங்கை ஊடகங்கள்...
ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களின் நெருங்கிய சகாக்களும் தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளை தவிர்த்துவருகின்றனரென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. திருமண நிகழ்வு மற்றும் வர்த்தக நிலைய திறப்பு விழாக்களில் பிரதம அதிதீகளாக பங்கேற்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்கூட்டியே...
” ஜனநாயக வழியிலான ஆட்சி மாற்றமே இடம்பெற வேண்டும். இலங்கையில் இதுவரை அவ்வாறுதான் நடந்துள்ளது. எனவே, அதற்கு அப்பால் செல்வது தவறான முன்னுதாரணமாக அமையும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...
“அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன்.” – இவ்வாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்துள்ள நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாடு...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகருமான நாமல் ராஜபக்ச, தான் வகித்த விளையாட்டுத்துறை அமைச்சு உட்பட அனைத்து அமைச்சு பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற...