கொழும்புத் துறைமுகத்துக்குப் போட்டியாக இந்தியாவின் கேரளா விழிஞ்சம் ( Vizhinjam Port ) பகுதியில் அதானி குழுமம் சார்பாக கட்டப்பட்டிருக்கும் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 8,800 கோடி ரூபாய்...
இந்தியாவின் கேரளா பத்தனம் திட்டா மாவட்டத்தில் நான்கு வருட காலப்பகுதியில் சுமார் 64 பேரால் தாம் தவறான செயல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக 18 வயதான சிறுமி ஒருவர் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாட்டை அடுத்து...
உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் இருந்த இந்திய இளைஞர் பலி உக்ரைன் வான்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ரஷ்ய படையை சேர்ந்த கேரள மாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை...
மலையாளிகளுக்கு பெருமை சேர்த்த கண்ணூர் பெண் – கனடாவில் வென்ற அழகி பட்டம் கனடாவில் நடைபெற்று முடிந்த அழகிப் போட்டியில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கலந்துக்கொண்டு பட்டத்தை வென்றுள்ளார். மிசஸ்...
வயநாடு நிலச்சரிவுக்கு பாரிய தொகையை வழங்கிய நடிகர் தனுஷ் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷ் நிதியுதவி வழங்கியுளள்ளார். வயநாடு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த...
வயநாடு நிலச்சரிவு.. ரூ. 1 கோடி கொடுத்து உதவிய 80ஸ் கதாநாயகிகள் கேரளாவில் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த...
வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு.., மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் கேரளா வயநாட்டில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த...
வளர்ப்பு கிளியால் நிலச்சரிவில் உயிர்தப்பிய குடும்பம்.., நெகிழ்ச்சி சம்பவம் வயநாடு நிலச்சரிவில் வளர்ப்பு கிளி எச்சரிக்கை கொடுத்ததால் குடும்பமே உயிர் தப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே பறவைகள் மற்றும் விலங்குகள்...
கேரளா வயநாட்டில் அவதிப்படும் மக்கள்.. நிதி உதவி செய்த நடிகர் பிரபாஸ்! கேரளாவில் வயநாட்டில் உள்ள மூன்று கிராமங்கள் நிலச்சரிவின் காரணமாக மண்ணுக்குள் புதைந்தது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு காரணமாக...
கேரளா நிலச்சரிவுகளில் பலியானோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இந்தியாவின் (India) கேரளா மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் பலியானோரின் எண்ணிக்கை 380ஐ கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை...
வயநாடு நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்திய...
இந்திய கேரளாவில் பயங்கரம் : மண்ணுக்குள் புதையுண்ட 123 பேர் இந்தியாவின் (India) கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை...
இந்தியாவில் பரவும் கொடிய வைரஸ்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை இந்தியா கேரளா மாநிலத்தில் நிபா வைரஸினால் (Nipah Virus) பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை...
சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் இணைய மிரட்டல் : உயிரிழந்த இரு பெண்கள் கடந்த சில நாட்களாக இணைய மிரட்டல் காரணமாக உயிரிழப்பவர்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது....
ரயிலில் Upper Berth Seat கீழே விழுந்ததால் பயணிக்கு நேர்ந்த சோக நிகழ்வு விரைவு ரயில் ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுக்கை கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பயணி உயிரிழந்துள்ளார். எர்ணாகுளம் –...
45 இந்தியர்களின் உடல்களுடன் குவைத்திலிருந்து புறப்பட்ட IAF விமானம் 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு குவைத்திலிருந்து சிறப்பு விமானம் புறப்பட்டது. குவைத்தின் மங்காப் நகரில் புதன்கிழமை (ஜூன் 12) ஏற்பட்ட பயங்கர...
செவிலியர் பணியாற்ற பிரித்தானியா செல்லவிருந்த பெண்ணுக்கு அரளி பூவினால் துயரம் இந்தியாவின் (India) கேரளா மாநிலத்தில் செவிலியராக பணியாற்ற பிரித்தானியா (UK) செல்ல தயாராக இருந்த இளம்பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்...
மக்களை வியப்பில் ஆழ்த்திய முன்னாள் நிதியமைச்சரின் சொத்து விபரம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டால் அவரின் சொத்து மதிப்பு எப்படி உயரும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் இந்தியாவில்...
கேரளாவில் நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்திலும் ரஷ்ய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பு நடப்பதைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது....
சிறுமியின் தங்க வளையலை தூக்கிச்சென்று கூட்டில் வைத்திருந்த காகத்தின் செயல் வினோதமாகவும், வியப்பாகவும் உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினர் நசீர் மற்றும் ஷரீபா. இவர்கள் சம்பவம்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |