investigation

94 Articles
girl
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாடியிலிருந்து குதித்த யுவதி!

குருவிட்ட – பதுஹேன பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் அச்சமடைந்த யுவதி ஒருவர் வீட்டில் 02வது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால் குறித்த யுவதிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக குருவிட்ட பொலிஸார்...

Batti 03 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீட்டுச் சுவரை உடைத்துச்சென்ற கார்!

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (13) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் கார்...

360 F 124227571 iPjuGU3Mt6BP4ool0VB0XMvroliKIGVq
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளை சிறைச்சாலை கைதிகள் ஐவர் மருத்துவமனையில்!

இன்றைய தினம் பதுளை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதலில் 5 கைதிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோதல் குறித்த மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள்...

IMG 20211210 WA0002 1040x620 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாள்களை உடமையில் வைத்திருந்தவர் கைது!!!

3 வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீர்வேலி மேற்கு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட...

istockphoto 537971779 612x612 1
செய்திகள்அரசியல்இலங்கை

எரிவாயு கசிவு சம்பவம்- மேன்முறையீடு

எரிவாயு கசிவு  தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்த பொலிஸ் அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த...

Death nuw
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு (படங்கள்)

நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா, ருவான் எலியா, பன்சல வீதியைச் சேர்ந்த 78...

1638870393 kanja 2
இலங்கைபிராந்தியம்

154 கிலோ கேரளா கஞ்சாவை கைப்பற்றிய இராணுவம் !!

வவுனியா ஓமந்தை இராணுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 154 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே  இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து மீன்கள் ஏற்றும்...

8c66148eb1
செய்திகள்உலகம்

பிரியந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபர் கைது!!

பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமாரவை மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராவல்பமபிண்டி...

robbery gold
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்கானையில் 14 பவுண் நகை திருட்டு…!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை – நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை நேற்றையதினம் (06) களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

1638848613 body 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டயகம பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!!

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற...

iStock arrest jail 167154429
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சந்தேக நபர்கள் நால்வர் கைது!!

வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். நேற்று (5) இரவு...

India
செய்திகள்இந்தியா

தமது நாட்டு மக்களையே சுட்டுக் கொன்ற இராணுவம்!

இந்தியாவில் நாகாலாந்து மாநிலத்தில், தமது சொந்த நாட்டு மக்களையே பயங்கரவாதிகளாகக் கருதி அவர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பதிவாகியுள்ளது. தவறான தகவல் காரணமாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் 13...

German
செய்திகள்உலகம்

ஜேர்மனியில் 5 பேர் கொடூரமாகக் கொலை!

ஜேர்மனியில் 5 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்ததில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தலைநகர் பெர்லினுக்கு தெற்கே உள்ள Koenigs Wusterhausen நகரத்தில்...

harshana rajakaruna
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை சர்வதேசத்திடம் வழங்குங்கள்! – ஹர்ஷன ராஜகருணா

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நடவடிக்கையை சர்வதேச விசாரணை ஆணைகுழுவுக்கு வழங்க வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற குழுவிவாதத்தின் போதே...

Puthaiyal
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

புலிகளின் புதையலை தோண்டியெடுக்க முற்பட்ட அமைச்சர்களின் செயலர்கள்!!

புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு...

death 1 1024x680 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மிஹிந்தலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண்!!

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்பெண்...

gas
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் வெடித்தது கேஸ் அடுப்பு!!

தலவாக்கலை, வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியிலும் இன்று முற்பகல் 10 மணியளவில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பைப் பற்ற வைத்த பின்பு...

maxresdefault 1 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனிமையின் கோரபிடியால் தீயிட்டு உயிரிழந்த முதியவர்!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் முதியவர் ஒருவர் தனக்கு தானே மண்எண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு...

reuters
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரின் சாட்சி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் வரை, தாக்குதல்கள் தொடர்பில் அப்போதைய பிரதமருக்கோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அரசியல் அதிகாரிகளுக்கோ, அப்போதைய பொலிஸ்மா அதிபருக்கோ உறுதிப்படுத்தப்பட்ட புலனாய்வு தகவலாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை...

Murder
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளிடம் சேட்டை செய்தவரின் காதை அறுத்த தந்தை

கிளிநொச்சி- தருமபுரம் பகுதியில் தனது மகளிடம் சேட்டை செய்தவரின் அயலவரின் காதை அறுத்து, வெட்டிக் காயப்படுத்திய தந்தை தருமபுரம் பொலிசாஸாரால் கைது செய்யப்பட்டுள்ளளார். வீட்டில் உறவினர்கள் இல்லாதவேளை நேற்று (28) 12...