காசாவை தரைமட்டமாக்குவது முறையல்ல: இஸ்ரேல் செயலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம் பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பதன் பொருள் காசா நகரை தரைமட்டமாக்குவது என்பது இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அக்டோபர்...
வெளிநாடொன்றில் உயிரிழந்த கிளிநொச்சி குடும்பஸ்தரின் இறுதிக்கிரியைகள் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பிரான்சிற்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற...
பிரான்ஸ் தலைநகரில் இனவெறித் தாக்குதல் இஸ்லாமியர்கள் அதிகளவில் கொல்லப்படுவதாக தெரிவித்து விரக்தியடைந்த இளைஞன் ஒருவர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே கத்திகுத்து தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே நேற்று...
பாரிஸ் ஈபிள் டவர் சாலையில் கத்திக்குத்து தாக்குதல்: சிறையிலிருந்து வெளியேறிய கைதி சொன்ன காரணம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த திடீர் கத்திக் குத்து தாக்குதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை...
15,000 ராணுவ வீரர்களை பாரீஸுக்கு அனுப்பும் பிரான்ஸ் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே, பிரான்ஸ் மற்றொரு முக்கிய விடயம் மீது கவனம் செலுத்திவருகிறது. அது, அடுத்த ஆண்டு பாரீஸில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள்! அடுத்த...
நான் இறந்துகொண்டிருப்பதாக நினைத்தேன்: பானத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டவிவகாரம் குறித்து பிரான்ஸ் செனேட்டர் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பானத்தில், அவருக்குத் தெரியாமல் போதைப்பொருளைக் கலந்த பிரெஞ்சு செனேட்டரால், பிரான்ஸ் அரசியலில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ள நிலையில்,...
காசாவுக்கு போர்க்கப்பலை அனுப்பும் பிரான்ஸ்: மருத்துவ உதவிக்காக என தகவல் இஸ்ரேல் காசா போரில் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக, பிரான்ஸ் தனது Dixmude என்னும் ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பலை கிழக்கு மத்தியதரைக்...
பிரான்ஸில் வறுமை கோட்டின் விளிம்பில் பெண்கள் பிரான்ஸ் ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வொன்றின் முடிவுகளின் படி பிரான்ஸ் நாட்டில் பெண்கள் பெருமளவில் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தொண்டு நிறுவனமான Secours Catholique, 2022ஆம்...
பிரான்ஸில் புலம்பெயர்ந்தோரின் வாழ்வை கடினமாக்கும் மசோதா பிரான்ஸ் செனேட்டர்கள், புலம்பெயர்தல் சட்டங்களை கடினமாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதா தொடர்பில் நடத்திய விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தின் மேலவையில் நடைபெற்றுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக...
புலம்பெயர்ந்தோரின் வாழ்வை கடினமாக்கும் மசோதா: பிரான்சில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம் பிரான்ஸ் செனேட்டர்கள், புலம்பெயர்தல் சட்டங்களை கடினமாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதா தொடர்பில் நடத்திய விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மசோதா மீதான வாக்கெடுப்பு, பிரெஞ்சு செனேட்டில்,...
பிரான்ஸில் இலங்கையர் கைது பிரான்ஸில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நிலையில், எல்லையோர பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது...
அதி தீவிர புயலாக வலுப்பெற்ற சியாரன் : பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! சியாரன் புயலால் பிரித்தானிய தீவுகள் மற்றும் சனல் தீவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையான கடற்பரப்பு ஊடாக நேற்றிரவு சியாரன் புயல்...
பிரான்சில் ஹிஜாப் அணிந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் பிரான்சில் கடந்த மாதம் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்துக்குப் பிறகு, நாடு தீவிர பயங்கரவாத எதிர்ப்பு எச்சரிக்கையில் இருக்கும்...
பிரான்சில் 20 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள 20 யூத பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மிரட்டலானது நேற்று(30.10.2023) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாரீஸில் உள்ள 20...
பிரான்சில் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் வெளியேற்றம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள 20 யூத பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று, வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை, பள்ளிகள் திறந்த...
பிரான்சில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் விடுதலை இலங்கையில் ஆபத்தான நபராக இனங்காணப்பட்ட ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டு நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல்...
குடு அஞ்சு தொடர்பில் பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான குடு அஞ்சு என அழைக்கப்படும் சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்....
சிறையிலிருந்து ஹெலிகொப்டரில் தப்பிய பிரான்ஸ் நாட்டவர்: கூடுதலாக 14 ஆண்டுகள் சிறை சினிமா பாணியில் சிறையிலிருந்து ஹெலிகொப்டரில் தப்பிய பிரான்ஸ் நாட்டுக் கொள்ளைக் கூட்டத்தலைவனான ஒருவருக்கு, நீதிமன்றம் ஒன்று மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை...
இஸ்ரேலை கடுமையாக சாடும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல்– ஹமாஸ் போரில் மனித உயிரிழப்புக்களை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்....
இஸ்ரேல் – ஹமாஸ் போர்! மேக்ரொன் இஸ்ரேல் விஜயம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல்- ஹமாஸ் போர் உக்கிரமடைந்துவரும் நிலையில்,...