நாட்டில் கொரோனாப் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான உள்நாட்டு விமான சேவை எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....
இந்தியாவில் ஓடும் புகையிரதத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லக்னோ பகுதியிலிருந்து இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் கொள்ளையர்களால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ள நிலையில் 8பேர்...
பிரதமருக்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது அலரி மாளிகையில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நாராஹேன்பிட்டி அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே...
ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் அம்மையாருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் ஜனாதிபதியாக இருக்கும் அவரது பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில், ஜெருசலேமில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது....
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. இந்த விலை அதிகரிப்பைத் தொடர்ந்து புதிய விலைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த விலை அதிகரிப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டு மீண்டும் புதிய...
நாட்டில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செரண்டிப் மற்றும் ப்ரிமா மற்றும் நிறுவனத்தின் கோதுமை மா, இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி...
கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இப் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும்...
தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த அரசியல் கைதி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மொனராகலை நீதவான் நீதிமன்றால் நிருபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட...
பல்லுயிர் பாதுகாப்பில் சாதனைகள் நிகழ்த்தி வரும் சீனா, அதனைப் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளது. குறித்த அருங்காட்சியகம் சீனாவின் சாதனைகளைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் குறித்த பல்லுயில்...
இந்தியா திருப்பதி ஏழுமலையானின் பிரமோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் நான்காம் நாள் உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதன்போது வேத, பண்டிதர்கள் பிரபந்தம் பாடி ஏழுமலையானுக்குக் கற்பூர ஆராத்தி எடுத்தனர். முன்னதாக, கோபுர வடிவிலான...
நாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
இன்று முதல் சந்தைக்கு பால்மா விநியோகம் இடம்பெறவுள்ளது. அண்மையில் துறைமுகத்தில் தேங்கி காணப்பட்ட பால்மா கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. இந்த நிலையில் இவை புதிய விலைப்படி விநியோகிக்கப்படவுள்ளன. இவ்வாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்க பிரதிநிதி லக்ஸ்மன் வீரசூரிய...
லாஃப் சமையல் எரிவாயு நிறுவனமும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு நடைமுடைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ சிலிண்டர் 984 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய...
யாழ். பருத்தித்துறை புனித நகர் பகுதியில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று இரவு இடம்பெற்றுள்ள குறித்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது. பல கிராமங்களிலிருந்து ஒன்று சேர்ந்து கும்பலாக வந்தவர்கள்...
யாழ்ப்பாணம் சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கானை ஸ்தான அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில்...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஆயிரத்து 257 ரூபாவால்...
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமாக் கடிதத்தினை கையளித்துள்ளார். இதனையடுத்து எதிர்வரும் வாரத்திற்குள் வடமாகாண ஆளுநராக கடமைகளை ஜீவன் தியாகராஜா பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது....
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி குகசிறி குமாரதாஸ மாப்பாண முதலியாரின் இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றன. இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து, பூதவுடல் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்...
இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று அநுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார். அத்துடன் கிரிக்கெட் மைதானம் ஒன்றையும் திறந்து வைத்ததுடன் மைதானத்தில் கிரிக்கெட்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஏர்பூட்டி வயல் உழுது விவசாயம் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள தனது பூர்வீக வயலில் ஏர்...